ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவருக்கு மரண தண்டனை

Posted by - October 16, 2018
ஹெரோயின் போதைப் பொருள் 122.68 கிராம் உடமையில் வைத்திருந்த குற்றவாளிகள் இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை…

உலகில் மிகவும் சுவையான அன்னாசி இலங்கையில்

Posted by - October 16, 2018
உலகில் அன்னாசி செய்கை செய்யும் நாடுகளில் தற்போது மிகவும் சுவையான அன்னாசி சர்வதேச சந்தைக்கு இலங்கையில் இருந்தே வருகின்றது. இதன்காரணமாக…

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம்

Posted by - October 16, 2018
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பி.​ டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிர்த்து தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான…

யாழில் பெண் கடத்தல்

Posted by - October 16, 2018
யாழில். முச்சக்கர வண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக செய்தி வெளியாகிருந்த நிலையில், குறித்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது…

மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை

Posted by - October 16, 2018
நோர்வுட்  நிவ்வெளிகம பகுதியில் மீண்டும் மண்சரிவு ஆபாயா எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு தினைக்களத்தின் பணிப்பாளர் சமந்தபோகாபிட்டிய தெரிவித்தார்.…

கொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்!

Posted by - October 16, 2018
இலங்கை விமானப்படையின் ஏற்பாட்டில் ‘ கொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு – 2018 ” கொழும்பில் நாளை மறுதினம் வியாழக்கிழமை…

ஞானசார தேரருக்காக கண்ணீர் சிந்திய தேரர்!

Posted by - October 16, 2018
ஞானசார தேரருக்கு சலுகைகள் வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்கின்றது என ராவணபலய அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் சட்டம்  ஒருதலை பட்சமாகவே…

முதலமைச்சர் தலைமையிலான மாற்று அணியை வெகு விரைவில் உருவாக்குவோம் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - October 16, 2018
வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றினை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2018

Posted by - October 16, 2018
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 17வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று பிரித்தானியா,…

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணிகளில் விசேட அதிரடி படையினர்! – பந்துல ஜயசிங்க

Posted by - October 16, 2018
சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணிகளில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் விசேட அதிரடி படையினரை கடமைகளில் ஈடுபடுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு…