ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம்- சி.வி.சண்முகம் பேச்சு

Posted by - October 19, 2018
ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம் என்று உளுந்தூர்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். 

பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்கும் – டிரம்ப் எச்சரிக்கை

Posted by - October 19, 2018
சவுதி அரேபியாவில் மாயமான பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை…

எச் 1 பி விசாவில் முக்கிய மாற்றங்கள் செய்ய முடிவு – அமெரிக்கா

Posted by - October 19, 2018
அமெரிக்காவில் வழங்கப்படும் எச் 1 பி விசாவில் மிக முக்கியமான மாற்றங்களை செய்ய உள்ளோம் என அதிபர் டிரம்ப் நிர்வாகம்…

நவராத்திரி நடனத்தை கவனித்து உற்சாகமாக நடனமாடும் அமெரிக்க போலீஸ்காரர்!

Posted by - October 19, 2018
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் குஜராத்தியர்கள் ஆடிய நவராத்திரி நடனத்தை கவனித்த அமெரிக்க போலீஸ்காரர் ஒருவர் அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக…

அபுதாபி டெஸ்ட் – ஆஸ்திரேலியா வெற்றி பெற 537 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்

Posted by - October 19, 2018
அபுதாபியில் நடைபெற்று வரும் இரண்டவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 537 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்…

ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்-ஷிரால் லக்திலக்க

Posted by - October 18, 2018
ஜனாதிபதிக்கு எதிரான கொலை  முயற்சி தொடர்பில்  முழுமையான  பரந்துபட்ட  விசாரணை  அவசியமாகும்.  இதனை  குறைத்து மதிப்பிடுவதற்கும் மூடி மறைப்பதற்கும்  சில…

சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கமாட்டோம்” – ரிஷாட்

Posted by - October 18, 2018
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திட்டவட்டமாகத்…

ஜனாதிபதியை கொலை செய்ய இந்திய உளவுத்துறைக்கு அவசியமில்லை – வாசு

Posted by - October 18, 2018
ஜனாதிபதி கொலை சதியின் சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய நாலக சில்வாவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ…

நான்கு அமைச்சர்கள்; கண்டறிவோம்!

Posted by - October 18, 2018
இந்திய இரகசியப் புலனாய்வுச் ​சேவையான றோ, தன்னைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்துள்ளதாக, 16ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்…