ஜனாதிபதியை கொலை செய்ய இந்திய உளவுத்துறைக்கு அவசியமில்லை – வாசு

202 0

ஜனாதிபதி கொலை சதியின் சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய நாலக சில்வாவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை கொலை செய்ய இந்திய உளவுத்துறைக்கு அவசியம் இல்லை எனவும் அது தொடர்பான விசாரணைகளைத் திசை திருப்பவே இவ்வாறான தகவல்கள் பரப்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டானது இந்நியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவினை சீர்குலைப்பதாகவே அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment