ரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன

Posted by - October 22, 2018
இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். அவசர அவசரமாக ஏற்பாடு…

விசாரணை முடிந்து வெளியேறினார் நாலக

Posted by - October 22, 2018
ஒன்பது மணி நேர வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளதாக…

திருகோணமலையில் வாள் வெட்டு

Posted by - October 22, 2018
திருகோணமலை, மட்கோ, மஹாமாயபுர பகுதியில் இன்று வாள்வெட்டுக்கு இலக்கான 10 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

திருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை

Posted by - October 22, 2018
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில்  இடம்பெற்ற ஒரு கோடியே 74 இலட்சம் ரூபா பண மோசடி…

முயலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்

Posted by - October 22, 2018
இரத்தினபுரி, எத்தோய டயஸ் தோட்டத்தில் முயலுக்குவைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்தினபுரி எத்தோய…

ஜே.வி.பி.யின் போராட்டத்தில் பொது நோக்கமில்லை – ரோஹித

Posted by - October 22, 2018
அரசாங்கத்தின்  முறையற்ற நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாளை மேற்கொள்ளும்  போராட்டம் அவர்களின் அடுத்த அரசியல் இருப்பினை  தக்கவைத்துக்…

நாட்டில் மாகாணசபை முறைமை வலுவிழந்துள்ளது -வசந்த சேனாநாயக்க

Posted by - October 22, 2018
நாட்டில் மாகாணசபை முறைமை என்பது வலுவிழந்த முறையொன்றாக மாற்றம் கண்டுள்ளது. மாகாண சபைக்கான தேர்தல்கள் உரிய காலப்பகுதியில் நடத்தப்பட வேண்டும்…

பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் -ரணில்

Posted by - October 22, 2018
கிராமிய ரீதியான பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்துவதன் மூலம் பூகோள அடிப்படையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் எனத் …

மன்னார் கடற்பரப்பில் எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது-அர்ஜுன

Posted by - October 22, 2018
மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்…

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் 3 கட்சிகள் கைச்சாத்து!

Posted by - October 22, 2018
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சிகள் இணைவு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈ.பி.டீ.பி, ரி.எம்.வீ.பி., அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய…