மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை

Posted by - October 25, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலிய ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய…

கனேமுல்ல, கடவத்தை வீதியின்பஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

Posted by - October 25, 2018
கனேமுல்ல, கடவத்தை வீதியின் 123ம் இலக்க பஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளதாக  செய்தியாளர் கூறியுள்ளார் இன்று (25) காலை…

இன்று முதல் 03 சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு

Posted by - October 25, 2018
வெலிக்கட மற்றும் கொழும்பு விளக்கமறியல் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக இன்று (25) முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக்…

வேனுடன் மோதி காட்டு யானை உயிரிழப்பு

Posted by - October 25, 2018
ஹபரணை, கந்தளாய் வீதியில் யகாவங்குவ பிரதேசத்தில் கர்ப்பிணி யானை ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதில் யானை உயிரிழந்துள்ளதாக செய்தியாளர் கூறியுள்ளார்.…

ஆயூர்வேத “மசாஜ்” நிலையப் பெயரில் விபசார விடுதி-இளம் பெண்கள் கைது

Posted by - October 25, 2018
ஆயூர்வேத “மசாஜ்” நிலையமொன்றினை சுற்றி வலைத்த மொனராகலைப் பொலிசார் நிலைய முகாமையாளரையும் நான்கு இளம் பெண்களையும் இன்று கைது செய்துள்ளனர். கைது…

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறிய தந்தை கைது

Posted by - October 25, 2018
16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பமாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையை இன்று கைதுசெய்துள்ளதாக மொனராகலை பொலிஸார்…

மாணிக்ககற்களை  கடத்தியவர் கைது

Posted by - October 25, 2018
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை மாணிக்ககற்களை  கடத்திவர முற்பட்ட இலங்கையரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  போதைப்பொருள்…

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை அவசியம்- ரணில்

Posted by - October 25, 2018
ஜெனீவா தீர்மானத்தில் காணப்படும் சில விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்…

ஜனாதிபதி கொலை சதி – சரத்பொன்சேகாவிற்கு தொடர்பு?

Posted by - October 25, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் சதி முயற்சியில் முன்னாள் இராணுவதளபதியும்…