நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலிய ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் தப்போவ நீர்த்தேக்கம் என்பவற்றின் வான் கதவுகள் நேற்று இரவு திறந்து விடப்பட்டுள்ளதாகவும் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

