ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு 125 பேருக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சபாநாயகர் இன்று ஜனாதிபதிக்கு…
மட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் மாணவி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். கல்லடி,உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும்…
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பிணைமுறி விவகாரம் தொடர்பிலேயே முன்னாள்…
முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பை குறைக்க பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, ஒரு அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த 7 பாதுகாப்பு அதிகாரிகள்…