ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

Posted by - October 30, 2018
ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

125க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை

Posted by - October 30, 2018
பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு 125 பேருக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சபாநாயகர் இன்று ஜனாதிபதிக்கு…

மட்டக்களப்பில் மாணவி சடலமாக மீட்பு

Posted by - October 30, 2018
மட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் மாணவி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். கல்லடி,உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும்…

ரவி கருணாநாயக்கவை கைதுசெய்யப்போவதாக தகவல் ?

Posted by - October 30, 2018
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கான  நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பிணைமுறி விவகாரம் தொடர்பிலேயே முன்னாள்…

மத்தேகொட வங்கிக் கொள்ளையுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது

Posted by - October 30, 2018
கடந்த 26ம் திகதி மத்தேகொட பிரதேசத்தில் உள்ள அரச வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும்-ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - October 30, 2018
இலங்கையில் திடீரென ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்றதன்மை மற்றும் அமைதியின்மை காரணமாக நாடு ஆபத்தை எதிர்நோக்கயுள்ளது என  கூறுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால…

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 175 ஐ தாண்டியது

Posted by - October 30, 2018
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.…

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு

Posted by - October 30, 2018
முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பை குறைக்க பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, ஒரு அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த 7 பாதுகாப்பு அதிகாரிகள்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கோத்திரம் என்ன? – பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா

Posted by - October 30, 2018
இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா, மகாகாளேஸ்வரர் கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தியின் கோத்திரம்…

பாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதிக்கு 2224 கார்களா? – அதிகாரிகள் அதிர்ச்சி

Posted by - October 30, 2018
பாகிஸ்தானில் ஓய்வுபெற்ற 82 வயது நீதிபதியின் பெயரில் 2 ஆயிரத்து 224 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.