முல்லைத்தீவில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு

Posted by - October 30, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 603 ஆவது நாளான 30.10.18 அன்று கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.…

மன்னார் கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் !

Posted by - October 30, 2018
மன்னார் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்ளப்படுவதால் மன்னார் பகுதி மீனவர்களை குறிப்பிட்ட சில தினங்களுக்கு குறித்த கடற்பகுதியில் மீன்பிடியில்…

விடுவிக்கப்பட்ட காணிக்கான வேலியமைத்தவர்களை அச்சுறுத்திய கடற்படை

Posted by - October 30, 2018
முள்ளிக்குளம் கிராமத்தில் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட 77 ஏக்கர் காணியில் குடும்பம் ஒன்று தமக்கு உரித்தான காணிக்கு சுற்று வேலி அமைத்த…

ஐ.தே.க. மேடையில் மேர்வின் சில்வா

Posted by - October 30, 2018
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஐக்கியதேசிய கட்சியின் பாரிய பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் சர்ச்சைக்குரிய அமைச்சர் மேர்வின் சில்வாவும் இணைந்துகொண்டுள்ளார்.…

சகோதரியின் கணவரை கொலைசெய்த இரு சகோதரர்களுக்கு மரணதண்டனை

Posted by - October 30, 2018
சகோதரர்கள் இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சகோதரியின் கணவரை படுகொலைசெய்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில்…

அரசியல் நெருக்கடி குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன?

Posted by - October 30, 2018
இன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணுவத்தின் பொறுப்பு எனத் தெரிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல்…

அலரிமாளிகைப் பகுதியில் பரபரப்பு

Posted by - October 30, 2018
அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்குள்ளும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்…

ரவிகரன் மற்றும் ஏழுபேர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 30, 2018
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட…

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் போராட்டம்

Posted by - October 30, 2018
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை தமக்கு இன்னமும் தீர்வு கிடைக்க வில்லை எனக் கோரி கிளிநொச்சி வைத்தியசாலை…

மூடப்பட்டது அமெரிக்கத் தூதரகம்

Posted by - October 30, 2018
ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.…