மன்னார் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்ளப்படுவதால் மன்னார் பகுதி மீனவர்களை குறிப்பிட்ட சில தினங்களுக்கு குறித்த கடற்பகுதியில் மீன்பிடியில்…
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஐக்கியதேசிய கட்சியின் பாரிய பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் சர்ச்சைக்குரிய அமைச்சர் மேர்வின் சில்வாவும் இணைந்துகொண்டுள்ளார்.…
சகோதரர்கள் இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சகோதரியின் கணவரை படுகொலைசெய்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில்…
அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்குள்ளும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்…