நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதியின் விபரீத செயல்

Posted by - December 16, 2025
திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து வழக்கு விசாரணைக்காக கந்தளாய் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட விளக்கமறியல் கைதியொருவர் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி  தன்னைதானே காயப்படுத்திக் கொண்டுள்ளதாக…

கர்ப்பிணிகளுக்கு ரூ. 5000 உதவித்தொகை

Posted by - December 16, 2025
“ஒரு தாயின் பொறுப்பு, குழந்தையை வயிற்றில் சுமப்பது மட்டுமல்ல. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதும் மிகவும் முக்கியம். மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளபடி,…

மாணவி கூட்டு வன்புணர்வு: மாணவன் உட்பட 4 பேர் கைது

Posted by - December 16, 2025
டிக்டொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை கந்தளாய் ஈச்சலம்பட்டு கடற்கரையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாடசாலை மாணவன் உட்பட…

எதிர்வரும் 18ம் திகதி நாடாளுமன்ற அமர்வு

Posted by - December 16, 2025
டிசம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களிலும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ…

விமான நிலையத்தில் கிளிநொச்சி இளைஞன் கைது

Posted by - December 16, 2025
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒமன், மஸ்கட் வழியாக யேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத்…

ஆசிரிய இடமாற்றம் இரத்து

Posted by - December 16, 2025
வடமாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி திணைக்களம் கூறியதை அடுத்து , நீதிமன்றில் தொடரப்பட்ட…

இலங்கை முழுவதும் ஆயிரக்கணக்கானோரை வீடற்றவர்களாக மாற்றிய டிட்வா

Posted by - December 16, 2025
இலங்கையில் டிட்வா சூறாவளி பரவலான அழிவை ஏற்படுத்தியுள்ளதுடன், 6,200 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, 96,545 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த…

“சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப் பகிர வேண்டாம்”

Posted by - December 16, 2025
அனர்த்தச்சூழல் நிலவுவதால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் அல்லது பிரதான ஊடகங்களின்…

சி.பி ரத்நாயக்கவுக்கு பிணை

Posted by - December 16, 2025
இரண்டு ஆண்டுகளுக்குள் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை குவித்தது தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி.…