இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணையில் மாற்றம் இல்லை – ஐக்கிய நாடுகள் சபை

Posted by - November 27, 2016
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை என்ற விடயத்தில் தமது கொள்கையில் மாற்றம் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.…

கோப் குழுவை கலைக்குமாறு கோரிக்கை

Posted by - November 27, 2016
பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவான கோப் குழுவை கலைத்துவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரசாரம்…

கைக்கெட்டும் தொலைவில் தமிழ் ஈழம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 26, 2016
ஈழத்தாயகத்தை மீட்டெடுப்பதற்கான விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை நீத்த இணையற்ற வீரர்களை மாவீரர் நாளான இன்றையதினம் (நவம்பர் 27) ஒட்டுமொத்தத்…

விடுதலை உலகின் ‘மாமனிதர்’ பிடல் கஸ்ட்ரோ! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - November 26, 2016
கம்யூனிச புரட்சியாளரரும் கியூபா தேசத்தின் முன்னாள் அதிபருமான பிடல் கஸ்ட்ரோ அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி தாங்கொனாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.…

ராஜபக்சவினருக்குப் பின்னால் செல்ல மாட்டேன்: நிருபமா ராஜபக்ச!

Posted by - November 26, 2016
ராஜபக்சவினர் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான புதிய கட்சிக்கு சென்றாலும் தான் ஒருபோதும் கட்சியை விட்டு…

தடுப்புக் கைதிகள் குறித்த ஜே.வி.பியின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில்!

Posted by - November 26, 2016
நாடாளுமன்றத்தில் இன்று அரச சேவைகள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்று வருகின்றது.

நாமலை தலைவராக்கும் திட்டத்தில் மகிந்த!

Posted by - November 26, 2016
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் பதவியை தற்காலிகமாக வகித்து விட்டு அதனை நாமல் ராஜபக்சவுக்கு…

மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்!

Posted by - November 26, 2016
கார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது.

மாவீரர் நாளைக் குழப்புவதற்கு இராணுவத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ரத்து!

Posted by - November 26, 2016
தமிழ் மக்களின் விடியலுக்காக தம்முயிரை ஈகஞ்செய்த மாவீரர்களை நினைவுகூரும் நாளைக் குழப்புவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இராணுவத்தினரின்…

நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்து நடவடிக்கை எடுக்க விசேட குழு!

Posted by - November 26, 2016
கைது செய்யப்பட்டு நீண்டகாலம் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால…