கோப் குழுவை கலைக்குமாறு கோரிக்கை

298 0

cope-415x260பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவான கோப் குழுவை கலைத்துவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பிரசாரம் பிரதியமைச்சர் ஒருவரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கையொப்பங்களும் திரட்டப்படுகின்றன.

இதன்படி கோப் குழுவுக்கு பதிலாக எந்த ஒரு விசாரணையையும் நாடாளுமன்றம் நேரடியாக விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.