வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அனுசரணையுடன் அப்பிரதேசத்து மக்களால் நேற்றைய தினம் துப்புரவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிராமத்திற்கு வேலை செய்யவேண்டுமெனில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட 2ஆம் மற்றும் 3ஆம் வருடங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கத்தின் கீழ், அமைச்சர்களுக்கு தேவையான வகையில் செயற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, கட்சியின் கொள்கைகள் மாற்றப்படும் என…