இறுதிக்கட்ட யுத்தத்தில் மகிந்த ராஜபக்ஷ வெற்றிபெறவில்லை!

Posted by - November 27, 2016
இறுதிக்கட்ட யுத்ததில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ வெற்றி கொள்ளவில்லையென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்…

வடமராட்சி துயிலுமில்லங்கள் ஜனநாயகப் போராளி கட்சியினரால் துப்புரவு!

Posted by - November 27, 2016
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அனுசரணையுடன் அப்பிரதேசத்து மக்களால் நேற்றைய தினம் துப்புரவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையின் தடைகளைத் தாண்டி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீபம் ஏற்றத் தயாராகிறது

Posted by - November 27, 2016
சிறீலங்கா காவல்துறையினரின் உத்தரவுகளையும் மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று மாவீரர்…

மாவீரர்கள் நினைவு விழாவில் பங்கேற்க மாவீரர்களின் பெற்றோர்களுக்கு அழைப்பு

Posted by - November 27, 2016
தமிழினத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி…

கிராமத்திற்கு வேலை செய்ய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட – துமிந்த

Posted by - November 27, 2016
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிராமத்திற்கு வேலை செய்யவேண்டுமெனில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பிடல் காஸ்ட்ரோவின் உடல் இன்று தகனம்

Posted by - November 27, 2016
பிடல் காஸ்ட்ரோவின் உடல் இன்று தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி கிரியைகள் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி தென்கிழக்கில்…

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட 2ஆம் 3ஆம் வருட கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Posted by - November 27, 2016
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட 2ஆம் மற்றும் 3ஆம் வருடங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

சுதந்திர கட்சி மேலும் சுபிட்சமாகும் – ஜனாதிபதி

Posted by - November 27, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கத்தின் கீழ், அமைச்சர்களுக்கு தேவையான வகையில் செயற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, கட்சியின் கொள்கைகள் மாற்றப்படும் என…

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணையில் மாற்றம் இல்லை – ஐக்கிய நாடுகள் சபை

Posted by - November 27, 2016
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை என்ற விடயத்தில் தமது கொள்கையில் மாற்றம் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.…