சுதந்திர கட்சி மேலும் சுபிட்சமாகும் – ஜனாதிபதி

291 0

09-e1436888118374-1024x648ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கத்தின் கீழ், அமைச்சர்களுக்கு தேவையான வகையில் செயற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, கட்சியின் கொள்கைகள் மாற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாயற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் எதிர்காலம் அனைவருக்கும் மிகவும் சுபிட்சமானதாக இருக்கும்.

இந்த கட்சியை மேலும் ஜனநாயகத்துவமானதாக மாற்றுவோம்.

அமைச்சர்களுக்கு ஏற்றவகையில் செயற்படுவது தடுக்கப்பட்டு, கிராம மக்களின் தேவையின் பொருட்டு அமைச்சர்கள் செயற்படும் வகையில் கட்சியின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.