இ.போ.ச பேரூந்துகள் மீது கல்வீச்சுத் தாக்குதல்

Posted by - December 2, 2016
பொதுமக்களின் சிரமங்களை குறைக்க போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் சிலவற்றுக்கு பல பிரதேசங்களில் கல்…

லலித், குகுன் வழக்கு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைப்பு

Posted by - December 2, 2016
யாழ்ப்பாணத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல்போன முன்னிலை சோசலிசக்கட்சி உறுப்பினர்களாகிய லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு…

கருணாவை சிறையில் சந்தித்த கூட்டு எதிர்க்கட்சி (காணொளி)

Posted by - December 2, 2016
  கருணாம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க…

மட்டக்களப்பில் தனியார் பேரூந்து சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு தோல்வி (காணொளி)

Posted by - December 2, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில்  தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.நேற்று நள்ளிரவு தொடக்கம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை…

பாரபட்ச சமூகத்தை கட்டியெழுப்ப 20 மாவட்டங்களில் களம் இறங்கும் இளைஞர், யுவதிகள்

Posted by - December 2, 2016
பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளில்,  20 மாவட்டங்களில் மனிதவுரிமைகள் தினத்தை அனுஸ்டிப்போம் என அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு கோரியுள்ளது.…

ஒற்றையாட்சிக்குள் தமிழர் பிரச்சினையை தீர்க்க கூட்டமைப்பு இணங்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன் (காணொளி)

Posted by - December 2, 2016
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்குள் தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒருபோதும் இணங்கவில்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எ.சுமந்திரன்…

முல்லைத்தீவு கேப்பாப்பிலவின் ஒரு பகுதியில் மக்கள் குடியேற இராணுவம் அனுமதி (படங்கள்)

Posted by - December 2, 2016
முல்லைத்தீவு கேப்பாப்பிலவின் ஒருபகுதியில் மக்கள் குடியேற இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்பிலவு மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இராணுவ…

முகமாலை, இந்திரபுரம் காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு (காணொளி)

Posted by - December 2, 2016
கிளிநொச்சியில் முகமாலை மற்றும் இந்திரபுரம் பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகள் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்…

விடுதலை செய்யப்பட்டார் குமார் குணரட்ணம் (படங்கள்)

Posted by - December 2, 2016
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு (காணொளி)

Posted by - December 2, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் இறப்புத் தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.…