வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

Posted by - December 4, 2016
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…

128 பேருந்துகள் மீது தாக்குதல் 23பேர் காயம், 18 சாரதிகள் விளக்கமறியலில்!

Posted by - December 4, 2016
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 19 முச்சக்கரவண்டிச் சாரதிகள், ஒரு பேருந்துச் சாரதி ஆகியோரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

இராணுவ முகாம் இருந்த பகுதியைவிட மேலதிகமாக 70 ஏக்கர் நிலத்தினை அபகரிப்பு!

Posted by - December 4, 2016
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்களுடன் இராணுவத்தினரும் இருப்பர் என அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே…

மாற்று திறனாளிகள் சம உரிமைகள் பெற்று வாழவேண்டும் – ஜனாதிபதி

Posted by - December 4, 2016
நாட்டில் உள்ள மாற்று திறனாளிகள் அனைவரும், ஏனையவர்கள் போல் சம உரிமைகள் பெற்று வாழவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உள்ளுராட்சி தேர்தல் குறித்த அனைத்து கட்சி கூட்டம் விரைவில்

Posted by - December 4, 2016
அனைத்துக்கட்சிகளும் இணக்கம் வெளியிட்டால் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்தமுடியும் என்று சபை முதல்வர் லக்ஷ்மன்…

மாகாண சபை அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - December 4, 2016
உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சார்பாக…

மஹிந்த கண்டனம்

Posted by - December 4, 2016
நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகாமையில் எதிர்ப்பில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது கண்ணீர் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற…

சேவைப்புறக்கணிப்பால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 120 மில்லியன் வருமானம்

Posted by - December 4, 2016
தனியார் பேருந்துக்கள் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு 120 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்க பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா – ஒருவர் கைது

Posted by - December 4, 2016
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த ஒருவர் எதிமலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…