பயங்கரவாத தடை சட்டம் – நீக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

Posted by - January 27, 2017
பயங்கரவாத தடை சட்டம் த்தை நீக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கியநாடுகள்…

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நெருக்கடியில்

Posted by - January 27, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்று, முதல் வாரக் காலப்பகுதியிலேயே, அந்த நாட்டின் ராஜாங்கத் திணைக்களத்தில் உள்ள முக்கிய…

இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 20 சத வீத வரி – மெக்சிக்கோ அதிருப்தி

Posted by - January 27, 2017
மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 20 சத வீத வரியினை அறவிடுவது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்…

மன்னிப்பு கேட்பாரா முதல்வர்! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 27, 2017
சென்னையின் ஆகப்பெரிய அழகு அகண்டும் நீண்டும் கிடக்கிற அழகிய கடற்கரை. பட்டும்படாமலும் தொட்டும்தொடாமலும் அந்தப் பெருமணற் பரப்பைத் தாலாட்டிவருகின்றன வங்கக்…

அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை- ரங்க கலன்சூரிய

Posted by - January 27, 2017
தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக…

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் அதிகளவில் மின் உற்பத்தி- பொறியியலாளர் சங்கம்

Posted by - January 27, 2017
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் அதிகளவில் மின் உற்பத்தி செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நீர்…

ஜாலிய விக்கிரமசூரியக்க தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - January 27, 2017
அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை,…

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டார் – விக்ரமபாகு கருணாரத்ன

Posted by - January 27, 2017
நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டதாக நவசமாஜ கட்சியின் தலைவர்…