வேதனப்பிரச்சினை தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்வைப்பு

Posted by - August 5, 2016
பாதுகாப்பற்ற தொடர்ந்து கடவைகளின் மூங்கில் கதவு காவலர்கள் தொடர்பான விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமால் சிறிபால…

தடயப்பொருட்கள் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பபட்டுள்ளன

Posted by - August 5, 2016
மன்னார் – திருக்கேதீஸ்வரம் – மாந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்ட மர்மக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் அனைத்தும், பகுப்பாய்வு…

பொருளாதார திட்டம் தொடர்பில் அமைச்சர்களுக்கே தெளிவில்லை – அனுரகுமார திஸாநாயக்க

Posted by - August 5, 2016
அரசாங்கத்தின் பொருளாதார திட்டம் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட தெளிவான விபரங்கள் தெரியாது என்று ஜே வி பி குற்றம்…

பாதயாத்திரையில் பங்கேற்றவர்கள் ஒழுகாற்று குழுவில் விளக்கமளிக்க வேண்டும்

Posted by - August 5, 2016
மஹிந்த தரப்பினரின் பாதயாத்திரையில் கலந்து கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளுக்கு, கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவில் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுதந்திர…

நோர்வே பிரதமர் உள்ளிட்ட குழு இலங்கை வந்துள்ளது

Posted by - August 5, 2016
நோர்வேயின் பிரதமர் ஏர்னா சோல்பேர்க், ஏழு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு ஒன்றுடன் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நோர்வேயின் செய்தி…

இனப்பரம்பல் குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்

Posted by - August 5, 2016
புதிதாக தயாரிக்கப்படுகின்ற அரசியல் யாப்பில், இனப்பரம்பல் குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. த வயர் என்ற சர்வதேச…

ஐ.நா அறிக்கையாளர் இலங்கை வரவுள்ளார்.

Posted by - August 5, 2016
சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையில் விசேட அறிக்கையாளர் ரிடா ஐசாக் (Rita Izsák) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Posted by - August 5, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

20 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்கு

Posted by - August 5, 2016
ஆயுத தாக்குதல்களில் ஈடுபட்டார்கள் என்று தெரிவித்து 20 சுன்னி முஸ்லிம்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஈரானில் ஷியா முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள்…

விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 5, 2016
யாழ்ப்பாணம் மல்லாகம் கோட்டைக்காடு முருகன் கோவிலடி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாண…