குளப்பிட்டிச் சம்பவம் – மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள்

Posted by - October 30, 2016
குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்;டுக் கடந்து போய்விட முடியாது.

பருத்தித்துறையில் மீன்பிடித் துறைமுகம்- மஹிந்த அமரவீர

Posted by - October 30, 2016
பருத்தித்துறைக்கு அருகாமையில் பாரிய மீன்பிடித் துறைமுகம் ஒன்று நிர்மாணிக்கப்படவிருப்பதாக கடற்றொழில்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்…

யாழிலிருந்து சொகுசு காரில் கொழும்பு போன கஞ்சா வவுனியாவில் சிக்கியது

Posted by - October 30, 2016
  வவுனியா, ஏ-9 வீதியில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது சொகுசு காரில் கொண்டு செல்லப்பட்ட 14 கிலோ கிராம்…

‘ஆவா’ குழுவிற்கு ஆப்பு வைக்க இராணுவம் தயாராகிறது

Posted by - October 30, 2016
வடக்கில் செயற்படும் ‘ஆவா’ குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இராணுவம் வேண்டுகோள்…

சிவனொளிபாதமலையில் சுற்றுலா விடுதி பிரதேசத்திற்கு அச்சுறுத்தல்

Posted by - October 30, 2016
  சிவனொளி பாதமலை பகுதியில் கட்டப்பட்டு வரும் சுற்றுலா விடுதியினால் அப்பிரதேசத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து சுற்றாடல் துறை அமைச்சு…

படகுப் பயணம் மூலம் அவுஸ்திரேலியாவிற்குச் செல்வோருக்கு வாழ்நாள் தடை விதிக்க அவுஸ்திரேலியா முடிவு

Posted by - October 30, 2016
ஆபத்தானப் படகுப் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோர முற்படுபவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…

தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் புத்தர்

Posted by - October 30, 2016
அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு பிரதேச செயலர் பிரிவக்குட்பட்ட பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.…

காணாமல்போன மகள் ஜனதிபதியுடன் புகைப்படத்தில் காணப்படுகிறார்-ஒருமுறையேனும் மகளைக் காட்டுங்கள்-தாயார் கோரிக்கை

Posted by - October 30, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போன நிலையில் ஜனாதிபதியுடன் புகைப்படத்தில் காணப்பட்ட தனது மகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே உரிய…

சுவிஸ்வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்

Posted by - October 30, 2016
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களாகிய தியாகிகள், காலங்காலமாக எமது இதயக்கோவிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள்.…

இலங்கை இராணுவம் யுத்தக்குற்றத்தை இழைக்கவில்லையாம்-மஹிந்த கூறுகிறார்

Posted by - October 30, 2016
போருக்கான உத்தரவை தாம் விடுத்தபோது ஸ்ரீலங்கா இராணுவம் போரை மட்டுமே மேற்கொண்டது. மாறாக யுத்தகுற்றத்தை ஒருபோதும் இழைத்திருக்கவில்லை என்று முன்னாள்…