சித்திரவதைகளுக்கெதிரான ஐநா குழுக் கூட்டத்தில் சிறீலங்கா விவகாரம்!

Posted by - November 1, 2016
ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கெதிரான ஐநா குழுக் கூட்டத்தில் சிறீலங்கா விவகாரம் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

இராணுவ முகாம் பிரதேசத்தில் நடந்த அகழ்வில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கும் தடையங்கள் மீட்பு

Posted by - November 1, 2016
போர்க் காலத்தில்  கைதானவர்கள் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனதாக பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டுவந்த  மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ராணுவ முகாமுக்கு பின்புறமாகவுள்ள காணியில்…

இன்று முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் உயர்வு

Posted by - November 1, 2016
தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது. பெறுமதி சேர் (வற்) வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிகள்…

ஆவா குழுவினை எதிர்க்கின்றேன் – சம்பந்தன்

Posted by - November 1, 2016
ஆவா குழுவினை தாமும் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆவா குழு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது…

கொள்ளையிட முயன்ற இளைஞர் கைது – யாழில் சம்பவம்

Posted by - November 1, 2016
யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முயன்ற இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.…

தொடர்ந்து குற்றச்சாட்டுகளில் சிக்கும் ஹிலரி கிளிண்டன்

Posted by - November 1, 2016
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களிடையே நடத்தப்படும் அதிகாரபூர்வ விவாதத்தில் ஹிலரி கிளிண்டனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஊடகவியலாளரை குறித்த நிறுவனம் நீக்கியுள்ளது. அமெரிக்காவின்…

லெப் கேணல் குமரப்பா, புலேந்திரன், மற்றும் 2 ஆம் லெப் மாலதி ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு.Germany – Stuttgart

Posted by - October 31, 2016
லெப் குமரப்பா லெப் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்கமும் மற்றும் 2 ஆம் லெப் மாலதி ஆகியோரின்…

யாழ்.கோண்டாவில் பகுதி உணவகத்திற்குள் வாள்வெட்டு

Posted by - October 31, 2016
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் இன்று திங்கட்கிழமை இரவு உட்புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்தவர்கள் வெட்டுவதற்காக…

நிதி சலவைச் சட்டத்தின் கீழ், நாமலுக்கு எதிராக விசாரணைகள் நிறைவு

Posted by - October 31, 2016
நிதி சலவைச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தற்சமயம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

3 வருடங்களில் 400க்கும் அதிகமானவர்களை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா

Posted by - October 31, 2016
அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த 3 ஆண்டுகளில் 400க்கும் அதிகமான இலங்கையர்களை நாடு கடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சின்…