சீன – சிறிலங்கா உறவுகளுக்குள் என்ன நடக்கிறது? Posted by தென்னவள் - November 12, 2016 சிறிலங்காவின் அரசியல் வரலாற்றின் பிரகாரம், சீனா மற்றும் சிறிலங்காவின் உறவு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. எனினும், 1952-2014 வரையான ஆறு…
மொசூலில் 60 பேரை கொடூரமாகக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் Posted by தென்னவள் - November 12, 2016 ஈராக் நாட்டின் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 60 பேரை கொடூரமாக கொன்று, அவர்களின் உடல்களை மின்சார கம்பத்தில் தொங்கவிட்டுள்ளனர்.
மியான்மரில் அவதூறு வழக்கில் பத்திரிகை தலைமை நிர்வாகி, ஆசிரியர் கைது Posted by தென்னவள் - November 12, 2016 மியான்மரில் அவதூறாக பேஸ்புக் இணைய தளத்தில் செய்தி பதிவு செய்ததாக பத்திரிகை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை ஆசிரியர் கைது…
ரெயில், விமானங்களில் டிக்கெட் முன்பதிவு திடீர் உயர்வு Posted by தென்னவள் - November 12, 2016 ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நோக்கத்தில் ரெயில், விமானங்களில் பலர் டிக்கெட் முன்பதிவு செய்ததால், அந்த டிக்கெட்டை ரத்து…
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் Posted by தென்னவள் - November 12, 2016 பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன்…
2-வது நாளாக ஆர்ப்பாட்டங்கள் – ஊடகங்கள் மீது டிரம்ப் பாய்ச்சல் Posted by தென்னவள் - November 12, 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப், வெற்றி பெற்றதை எதிர்த்து நேற்று முன்தினம் 2-வது…
சீனாவில் போலீஸ் உயர் அதிகாரிக்கு மரண தண்டனை Posted by தென்னவள் - November 12, 2016 சீனாவில் கொலை, ஊழல் வழக்கில் போலீஸ் உயர் அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தமிழக வங்கிகளில் ரூ.1,150 கோடி டெபாசிட்: ரிசர்வ் வங்கி Posted by தென்னவள் - November 12, 2016 தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,150 கோடி ரூபாய் தொகையை மக்கள் டெபாசிட் செய்துள்ளனர் என இந்திய ரிசர்வ்…
600 நகைகடை அதிபர்களுக்கு கலால் வரித்துறை சம்மன் Posted by தென்னவள் - November 12, 2016 சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட நகைகடை உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ள கலால் வரித்துறை அதிகாரிகள்,…
ட்விட்டரில் 3.18 லட்சம் பேரை இழந்த பிரதமர் மோடி! Posted by தென்னவள் - November 12, 2016 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. இதனால், அதிருப்தி அடைந்த மோடியை பின்தொடரும் ட்விட்டர்வாசிகளில்…