சம்பூர் அனல்மின்னுற்த்தி நிலையம் நிர்மாணிக்கப்பட மாட்டாது

Posted by - September 13, 2016
சம்பூர் அனல்மின்னுற்த்தி நிலையம் நிர்மாணிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்திவளத்துறை அமைச்சு இது தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர்…

போராட்டங்கள் ஓய்வு

Posted by - September 13, 2016
தமிழ் நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்கள் சற்று ஓய்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக…

கர்நாடகத்தில் வன்முறை அதிகரிப்பு-கட்டுப்படுத்துமாறு கோரி தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம் (காணொளி)

Posted by - September 13, 2016
இந்தியாவில் காவிரி விவகாரத்தால், கர்நாடக மாநிலத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் தமிழக பதிவெண் உடைய 75க்கும் மேற்பட்ட பேரூந்துகள் மற்றும்…

தாம் நலம் பெற்றுள்ளதாக ஹிலரி தெரிவித்துள்ளார்.

Posted by - September 13, 2016
தாம் தற்போது நலம் பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். கடந்த தினம் அவர் நிமோனியா…

வெற்வரி திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - September 13, 2016
திருத்தப்பட்ட வெற் வரி சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த சட்ட மூலம்…

காணாமல்போன சிறுவர்கள் மீட்கப்பட்டனர்

Posted by - September 13, 2016
திருகோணமலை  கன்னியா பகுதியில் நேற்று மாலை நேர வகுப்பிற்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த இரு சிறுவர்களும் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.…

நாடுகடத்தலில் இருந்து தப்பிய இலங்கையர்கள்

Posted by - September 13, 2016
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலர், பிரித்தானிய அரசாங்கத்தினால் நாடுகடத்தப்படுவதில் இருந்து தப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் குடியுரிமை…

இப்ராஹிம் அன்சாரின் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted by - September 13, 2016
தாக்குதலுக்கு உள்ளான மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் காவற்துறை மா அதிபர் காலிட் அபு…

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் பிரித்தானிய தம்பதிகள் உதவி?

Posted by - September 13, 2016
இலங்கையின் ஊடாக கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாக கூறப்படும் 22 பேருக்கு, பிரித்தானியாவைச் சேர்ந்த…

இலங்கையிடம் பாடம் கற்க வேண்டும்

Posted by - September 13, 2016
மலேரிய அற்ற தேசமாக இலங்கை உருவாகியுள்ளமையானது, ஏனைய நாடுகளுக்கு மிகப்பெரியஉதாரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலக மலேரிய…