கைது செய்தமைக்காக எப்.சீ.ஐ.டியிடம் இழப்பீடு கோரும் நாமல்

Posted by - September 12, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் இழப்பீடு கோரி தனது சட்டத்தரணி ஊடாக கடிதம்…

இணையத்தளம் 1570 முறைப்பாடுகள்

Posted by - September 12, 2016
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இணையத்தளம் தொடர்பான குற்றச்செயல்கள் தொடர்பில் 1570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கணணி அவசர பிரிவு…

வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி மரணம்

Posted by - September 12, 2016
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி மரணமடைந்துள்ளார். மேட்டூர் சேலம்கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் 61 வயதான கோபாலகிருஷ்ணன்.…

தமிழக அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கேரள வனத்துறையினருக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

Posted by - September 12, 2016
தமிழக அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கேரள வனத்துறையினருக்கு ஜி.கே.வாசன் கண்டனம் வெளியிட்டுள்ளார். தமிழக, கேரள எல்லையில் கேரளப் பகுதியில் அமைந்துள்ள…

கர்நாட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க, மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ்

Posted by - September 12, 2016
கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து வலியுறுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயார்

Posted by - September 12, 2016
தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இயற்கை மருத்துவ துறை மந்திரி…

இலங்கை 2017இல் வறுமையில் இருந்து விடுபடும் – ஜனாதிபதி

Posted by - September 12, 2016
2017ஆம் ஆண்டு இலங்கை வறுமையில் இருந்து விடுபடும் வருடமாக பிரகடனம் செய்து விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளின் விருத்திக்காக புதிய…

மருத்துவ பீட மாணவன் சடலமாக மீட்பு

Posted by - September 12, 2016
சடலமாக மீட்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனின் அருகில் இருந்து 6 பக்கங்களிலான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்…

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் மஹிந்தவுக்கு சந்தேகம்

Posted by - September 12, 2016
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான ஆனைக்குழு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

நல்லாட்சியில் சுயாதீனமாக செயற்பட முடியும் – நவீன்

Posted by - September 12, 2016
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பவர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில்…