வடக்குமாகாணபாடசாலைகளின் சாதனையாளர்கள் கௌரவிப்புநிகழ்வு(காணொளி)

Posted by - November 22, 2016
வடக்குமாகாணபாடசாலைகளில் சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் இறுதிநாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தில் வடக்குமாகாணகல்விப்பணிப்பாளர்…

விபத்துக்களைக் குறைக்க அனைவரும் முன்வர வேண்டும்-பா.டெனீஸ்வரன்(படங்கள்)

Posted by - November 22, 2016
கிளிநொச்சிமாவட்டதனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தின் வருடாந்தபொதுக்கூட்டமும்புதியநிர்வாகதெரிவும்  கிளிநொச்சிமாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்குபிரதமவிருந்தினராகவடக்குமாகாணபோக்குவரத்துஅமைச்சர் பா.டெனிஸ்வரன்சிறப்புவிருந்தினர்களாகவடமாகாணபோக்குவரத்துஅதிகாரசபையின் தலைவர் அ.நீக்கிலஸ்பிள்ளை,வடமாகாணதனியார் பேருந்துஉரிமையாளர் சங்கஒன்றியத்தின் தலைவர்,கிளிநொச்சிமாவட்ட…

யாழில் கொலைசெய்யப்பட்டமாணவர்களின் குடும்பங்களுக்குவீடுகள் கட்டித்தரப்படும்-சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 22, 2016
  கடந்தஒக்ரோபர்மாதம்சுட்டுக்கொல்லப்பட்டபல்கலைக்கழகமாணவர்களின்பெற்றோர்களைமீள்குடியேற்றஅமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணபல்கலைக்கழகதுணைவேந்தர் பேராசிரியர்வசந்திஅரசரட்ணம் தலைமையில்யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தில்பல்கலைக்கழகமாணவர்களின்பெற்றோர்களுடனானசந்திப்புநடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது,பல்கலைக்கழகத்தில் நடைபெற்றசந்திப்பின் போதுசுட்டுக்கொல்லப்பட்டமாணவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்குமீள்குடியேற்றஅமைச்சர்…

காணாமல்போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்(காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்புகரடியனாறுபகுதியில் மீன்பிடிக்கச்சென்றுகாணாமல்போனகுடும்பஸ்தரின் சடலம் உறுகாமம் குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. உறுகாமம் பாரதிகிராமத்தினைசேர்ந்த39 வயதுடையபழனிவேல் மனோகரன் என்பவரே இவ்வாறுசடலமாகமீட்கப்பட்;டுள்ளதாககரடியனாறுபொலிஸார்தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை பிற்பகல்…

மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் இல்லாத இடத்திற்கு அனுப்ப வேண்டும்- கோவிந்தன் கருணாகரம்(காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் வசிக்காத சந்திரமண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான…

எசன் (Essen) நகரில் அமைந்துள்ள தூபியில் வணக்க நிகழ்வு

Posted by - November 21, 2016
மாவீரர் வாரத்தை முன்னிட்டு Ludwigsburg நகரில் ஓவியப்போட்டி மாவீரர் வாரத்தை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி ஞாயிற்றுக்கிழமை 20.11.2016…

இலங்கை இந்தியாவை பின்பற்ற வேண்டும்!! 5000 ரூபா நாணயத் தாளை தடை செய்ய வேண்டும்!!

Posted by - November 21, 2016
இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கையை இலங்கை அரசாங்கமும் முன்னெடுக்க வேண்டும் என பிவித்துரு ஹெல…

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக சர்வதேச ரீதியில் போராட்டம்!

Posted by - November 21, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின்…