எசன் (Essen) நகரில் அமைந்துள்ள தூபியில் வணக்க நிகழ்வு

399 0

மாவீரர் வாரத்தை முன்னிட்டு Ludwigsburg நகரில் ஓவியப்போட்டி

மாவீரர் வாரத்தை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி ஞாயிற்றுக்கிழமை 20.11.2016 அன்று லுட்விக்ஸ்புர்க் (Ludwigsburg) நகரில் ஒரு ஓவியப்போட்டி நடாத்தியுள்ளது. பங்குபற்றின இளையோர்கள் மாவீரர் நினைவாக கார்த்திக்கைபூக்கள், துயிலும் இல்லம் போன்ற ஓவியங்கள் வரைந்தனர்.

k800_1 k800_2 k800_3 k800_4 k800_5

மாவீரர் வாரத்தை (21.11.2016-27.11.2016) முன்னிட்டு தமிழீழத் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக களமாடி தம்முயிரீந்த மாவீரர்களது நினைவாகவும், மாவீரர்களின் தியாங்களை போற்றும் விதமாகவும் யேர்மனியில் பல்வேறு நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பு மனிதநேய செயற்பாடுகளையும், வணக்க நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்துள்ளது.

அதேபோல் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான 21.11. அன்று மாவீரர்களின் நினைவாக எசன் (Essen)நகரில் அமைந்துள்ள தூபியில் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

k800_img_5767 k800_img_5769 k800_img_5779 k800_img_5783 k800_img_5789