ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் அவசர சந்திப்பு

Posted by - November 25, 2016
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இனி கைதுகள் கிடையாது – மனோ

Posted by - November 25, 2016
இலங்கையில் இனிமேல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறாது என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வன்முறைச்…

யாழ் மக்களால் மெய்சிலிர்த்தேன் – பெசில்

Posted by - November 25, 2016
புதிய கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து உறுப்பினர்கள் வந்துள்ளமை மெய்சிலிர்க்க வைப்பதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

மாவீரர் நாளைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சி -தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - November 24, 2016
இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிடமுடியாது. -தமிழீழத் தேசியத் தலைவர்- ஒற்றுமையே எமது இனத்தின் பலம்.…

இஸ்ரேலில் பரவியதீயைஅணைக்கமுடியாதநிலையில் தீயணைப்புவீரர்கள் போராட்டம்(காணொளி)

Posted by - November 24, 2016
இஸ்ரேலில் நேற்றுமுன்தினம் ஏற்பட்டபாரியதீவிபத்தை இதுவரையில் அணைக்கமுடியாமல் தீயணைப்புபடைவீரர்கள் போராடிவருவதாகஅங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்துஏற்பட்டுசிலமணிநேரங்களிலேயேசட்டவிரோதகுடியேற்றப் பகுதிகள் உட்பட இஸ்ரேலின் பலபிரதேசங்களைதாக்கியுள்ளது. இதனால்,ஆயிரக்கணக்கானவீடுகள்…

அதிகரிக்கப்பட்ட தண்டப்பணத்தின் விளைவு!

Posted by - November 24, 2016
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையென்றால் தண்டப்பணமாக 25000 ரூபா அறவிடப்படும் என அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, இதுவரை இல்லாதவாறு பல போலி…

அவன்கார்ட் நிறுவனம் குறித்த வழக்கின் தீர்ப்பு நாளை!

Posted by - November 24, 2016
அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் களஞ்சிமாக பயன்படுத்தப்பட்ட கப்பலை, விடுவிப்பதா? அல்லது உடைப்பதா? என்பது தொடர்பான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்படவிருந்த…

இலங்கையில் சிக்கிய இராட்சத கடல் ஆமை!

Posted by - November 24, 2016
இலங்கையில் மிகப் பெரிய இராட்சத கடல் ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காலி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் ஆமை இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவீரர் என்ற சொல்லைப் பிரயோகிக்காது நினைவுகூரலாம்!

Posted by - November 24, 2016
யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் நினைவுகூர்வதால் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.