கூரிய வாளுடன் பரீட்சைக்கு சென்ற மாணவன்!!

Posted by - December 18, 2016
கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி பரீட்சை நிலையத்திற்குள் கூரிய வாள் ஒன்றுடன் பிரவேசிக்க முயற்சித்த பரீட்சார்த்தியொருவர் மீது பொலிஸார் விசாரணையை மேற்…

வடக்குக் கிழக்குக்கு தமிழ் காவல்துறை இணைப்பாளர்கள்!

Posted by - December 18, 2016
வடக்குக் கிழக்கு மாகாண மக்களுக்கும் காவல்துறையினருக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில் சிறீலங்கா அரசாங்கத்தினால் ஓய்வுபெற்ற மூன்று தமிழ்பேசும் மூத்த காவல்துறை…

மாணவனைத் தாக்கவில்லை என்கிறார் கமால் குணரட்ண

Posted by - December 18, 2016
கொழும்பிலுள்ள முன்னணிப் பாடசாலை மாணவன் ஒருவன் க.பொ.தசாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு வெளியே வரும்போது, அண்மையில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால்…

ஒசாமா பின்லாடனின் மகனுக்கு எகிப்து அனுமதி மறுப்பு

Posted by - December 18, 2016
ஒசாமா பின்லாடனின் புதல்வர் ஓமார் நேற்று எகிப்திற்கு செல்ல முனைந்த போது தடுக்கப்பட்டார். எகிப்திய குடிவரவு அதிகாரிகள், அவரை நாட்டுக்குள்…

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில்

Posted by - December 18, 2016
இலங்கையின் 4வது இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.…

முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது வாக்களிப்பு ஆரம்பம்

Posted by - December 18, 2016
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது வாக்களிப்பு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாங்குளம் கிராம…

இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் இன்று

Posted by - December 18, 2016
தேசிய கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர்களின் குரலை…

சமஷ்டிக் கனவு நிறைவேறப் போவதில்லை – ஜாதிக ஹெல உறுமய

Posted by - December 18, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதக் கொள்கையிலிருந்து இன்னும் மாற்றமடையவில்லை. அந்த கொள்கையில் இருந்து கூட்டமைப்பு மாற்றமடையாத வரையில் தமிழ் மக்களுக்கு…

ஒற்றை ஆட்சிக்கு புறம்பாக பயணித்தால் அரசியலமைப்பை எதிர்ப்போம்

Posted by - December 18, 2016
ஒற்றை ஆட்சி என்ற கோணத்தில் இருந்து மாறி பயணிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையுமானால் புதிய அரசியலமைப்பு எதிர்ப்போம் என…

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Posted by - December 18, 2016
மலேசியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ்க்கு…