பாராளுமன்றத்தில் செயற்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றார்கள் – அஜித் பி பெரேரா (காணொளி)

Posted by - March 12, 2017
பாராளுமன்றத்தில் செயற்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். ஹொரண அங்குவாதொட்ட…

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா(காணொளி)

Posted by - March 12, 2017
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்ற கூட்டுத் திருப்பலி மற்றும் திருவுருவ பவனியுடன்…

வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொள்வதை நிறுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு-; ரவி கருணாநாயக்க(காணொளி)

Posted by - March 12, 2017
வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொள்வதை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க…

வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

Posted by - March 12, 2017
நாட்டில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 21 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது. 3…

முல்லை மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்

Posted by - March 12, 2017
முல்லை மருத்துவ சங்கத்தின்  ஏற்பாட்டில் முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்  ‎12-03-2017 அன்று முல்லை மருத்துவ சங்கத்தின்…

வவுனியாவில் 17ஆவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

Posted by - March 12, 2017
வவுனியாவில் காணாமற்போனாரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 17ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கையளிக்கப்பட்டு…

வவுனியாவில் பன்றிக்காய்ச்சல் தொற்று தீவிரம்!

Posted by - March 12, 2017
வவுனியாவில் கடந்த சில தினங்களில் 22 பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன்…

விகாரையொன்றின் அரசமர கிளை உடைந்து விழுந்ததில் மூவர் காயம்

Posted by - March 12, 2017
அரநாயக்க – அலுபொத – உஸ்ஸாபிடிய பிரதேசத்தில் விகாரையொன்றில் இன்று அதிகாலை அரச மரத்தின் கிளையொன்று உடைந்த விழுந்ததில் மூன்று…

கழிவுத்தேயிலை கடத்திய இரண்டு இளைஞர்கள் கைது

Posted by - March 12, 2017
8ஆயிரத்து 900 கிலோகிராம் கழிவுத்தேயிலையை இரண்டு பாரவூர்தியில் கடத்திய இரண்டு சந்தேகநபர்கள் திவுலபிடிய – ரஜகஹாவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு – 250 க்கும் மேலதிகமான தமிழ் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தல்

Posted by - March 12, 2017
நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கக் கூடாது…