மன்னாரில் வடக்கு-தெற்கு பெண்கள் பாத யாத்திரை

Posted by - March 12, 2017
சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவை தொழிலாளர் சங்க பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில்,சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி வடக்கு –…

பாடசாலை மாணவர்கள் ஏழு பேரை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர் விடுதலை

Posted by - March 12, 2017
இஸ்ரேல் பாடசாலை மாணவர்கள் ஏழு பேரை சுட்டுக்கொன்ற ஜோர்தான் இராணுவ வீரர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜோர்தானின் உத்தியோகபூர்வ தகவல்களை…

பார்க் கியூன்-ஹை, அதிபர் மாளிகையில் இருந்து வௌியேறினார்.

Posted by - March 12, 2017
ஊழல் மோசடி மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹை அதிபர் மாளிகையில் இருந்து வௌியேறியுள்ளார். அவரைப் பதவி…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - March 12, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்……. https://youtu.be/5s9mmfMSovQ

மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – நிர்மலா சீதாராமன்

Posted by - March 12, 2017
மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மதுரை…

டெங்கு நோயால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் சடலத்துடன் மருத்துவமனை முன் உறவினர்கள் எதிர்ப்பில்

Posted by - March 12, 2017
டெங்கு காய்ச்சல் காரணமாக களுபோவில மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கர்ப்பிணிப் பெண்ணொருவர் மரணித்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவமனைக்கு முன்னால்…

அக்கரைப்பற்றில் எரிந்த நிலையில் நபரொருவரின் உடலம் மீட்பு

Posted by - March 12, 2017
அம்பாறை , அக்கரைப்பற்று – கள்ளீகுட்டி பிரதேசத்தில் நெல் வயல் ஒன்றில் இருந்து எரிந்த நிலையில் உடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

நுவரெலியா இளைஞர் கொள்ளுபிட்டியில் பலி

Posted by - March 12, 2017
கொள்ளுபிட்டிய ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையினல் கட்டுமான பணியில் உள்ள கட்டிடமொன்றின் பகுதியொன்று இன்று பிற்பகல் உடைந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு…

கடும் மழையை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

Posted by - March 12, 2017
மலையகத்தில் நிலவும் கடும் மழை காரணமாக அருவிகள் மற்றும் நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளன. இந்த கடும் மழையினால் பதுளை…