பதவி விலக மறுத்த இந்திய வம்சாவளி அரசு வக்கீல் நீக்கம்

Posted by - March 12, 2017
பதவி விலக மறுத்த இந்திய வம்சாவளி அரசு வக்கீல் பிரீத் பராராவை ஜனாதிபதி டிரம்ப் நீக்கி, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மால்டா ரெயில் நிலைத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

Posted by - March 12, 2017
மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா ரெயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

எம்எல்ஏ அருண்குமார் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு

Posted by - March 12, 2017
ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு கோயம்புத்தூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். இவரின் வருகையால் ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு…

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 15-ந் திகதி நடக்கிறது

Posted by - March 12, 2017
தமிழக பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 15-ந் தேதி சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை…

யேர்மனி வூப்பெற்றால் தமிழாலய நிர்வாகியின் பணிநிறைவுப் பெருவிழா.

Posted by - March 12, 2017
பணிநிறைவைப் பெருவிழாவாக்கிப் பணியாரங்கள் சுமந்துவந்து பாராட்டி வழியனுப்பிய வூப்பெற்றால் தமிழ் உறவுகள் … தமிழ் மொழிக்கும் தமது பிள்ளைகளின் வளர்ச்சிக்கும்…

மன்னாரில் வடக்கு-தெற்கு பெண்கள் பாத யாத்திரை

Posted by - March 12, 2017
சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவை தொழிலாளர் சங்க பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில்,சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி வடக்கு –…

பாடசாலை மாணவர்கள் ஏழு பேரை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர் விடுதலை

Posted by - March 12, 2017
இஸ்ரேல் பாடசாலை மாணவர்கள் ஏழு பேரை சுட்டுக்கொன்ற ஜோர்தான் இராணுவ வீரர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜோர்தானின் உத்தியோகபூர்வ தகவல்களை…

பார்க் கியூன்-ஹை, அதிபர் மாளிகையில் இருந்து வௌியேறினார்.

Posted by - March 12, 2017
ஊழல் மோசடி மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹை அதிபர் மாளிகையில் இருந்து வௌியேறியுள்ளார். அவரைப் பதவி…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - March 12, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்……. https://youtu.be/5s9mmfMSovQ

மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – நிர்மலா சீதாராமன்

Posted by - March 12, 2017
மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மதுரை…