வங்காளதேசத்தில் சுபி முஸ்லிம் தலைவர் சுட்டுக்கொலை

Posted by - March 15, 2017
வங்காளதேசத்தில் சுபி முஸ்லிம் தலைவர் பர்ஹத் உசேன் சவுத்திரி மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சம்பவ…

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நாம் உடல் பதப்படுத்தப்பட்டது

Posted by - March 15, 2017
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நாம் உடல் கெட்டு விடக்கூடாது என்பதற்காக முறைப்படி பதப்படுத்தப்பட்டுள்ளது என்று மலேசிய துணை…

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது

Posted by - March 15, 2017
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது, நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

Posted by - March 15, 2017
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. பல முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியிருப்பதால் தேர்தல் களம்…

இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் நாகை மீனவர்களின் போராட்டம்

Posted by - March 15, 2017
நாகப்பட்டினம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து…

வவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு (காணொளி)

Posted by - March 14, 2017
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு வவுனியாவில் இன்று…

திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் பெண்ணொருவருக்கு கத்தியால் குத்து(காணொளி)

Posted by - March 14, 2017
யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி காயப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் இன்று பெற்றுள்ளது. திருநெல்வேலி ஆடியபாதம்…

வவுனியாவில், இருவேறு பாடசாலைகளுக்கு இன்னிசை வாத்தியக்கருவிகள்(காணொளி)

Posted by - March 14, 2017
வவுனியாவில், இருவேறு பாடசாலைகளுக்கு யாழ். இந்திய துணைத்தூதுவராலயத்தினால் இன்னிசை வாத்தியக்கருவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி…

அரசியல்வாதிகள், வாக்குப் பெற்றுவரும் போது தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தருவோம் என்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாது…(காணொளி)

Posted by - March 14, 2017
மட்டக்களப்பு அரசியல்வாதிகள், வாக்குப் பெற்றுவரும் போது தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தருவோம் என்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாது விலகிச் செல்கின்றமை கவலையளிப்பதாக மட்டக்களப்பு…

வடக்கு மாகாண சபையில் குழப்பம்..(காணொளி)

Posted by - March 14, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 2015ஆம் ஆண்டுக்குரிய தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்த பிரேரனையை இன்றையதினம்…