நாட்டிலுள்ள எந்தக் கல்விக்கூடமும் இனவாதத்தை விதைப்பதில்லை – காதர் மஸ்தான்

Posted by - March 16, 2017
நாட்டிலுள்ள எந்தக் கல்விக்கூடமும் இனவாதத்தை விதைப்பதில்லை மாறாகக் கல்விக்கூடங்களிலிருந்து வெளியானவுடன் அவர்கள் காணும் மனிதர்களும் சமூகமுமே அவர்களை மாற்றுகிறது என…

கொழும்பு துறைமுகத்துக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 16, 2017
2016ம் ஆண்டில் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. 2015ம்…

அனைவரும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

Posted by - March 16, 2017
சட்டத்தின் மூலம் அரசாங்கம் மேற்கொள்ளும் முகாமைத்துவத்தை விடவும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உணவு, பானங்கள் உள்ளிட்ட…

ஜனாதிபதி தலைமையில் SAITM தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

Posted by - March 16, 2017
மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி சயிடம் நிறுவனம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.…

வடக்கில் மேலும் 600 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்

Posted by - March 16, 2017
வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளிற்கு மேலும் 631 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வட…

சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை

Posted by - March 16, 2017
சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த எட்டு மாலுமிகளுடன்…

இங்கிரியவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரை தேடும் பணிகள் ஆரம்பம்

Posted by - March 16, 2017
இங்கிரிய – ஹந்தப்பான்கொடையில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரை தேடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கபட்டுள்ளதாக…

யாழ்ப்பாணத்தில் ஜெனீவா மாநாடு தொடர்பான ஊடக சந்திப்பு

Posted by - March 16, 2017
வடக்கு மாகாணசபையில் கடந்த 14ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தொடர்பான பிரேரணை ஜக்கிய நாடுகள்…

வடமாகாணத்தில் பல தொழிற்சாலைகள் இயங்க வேண்டியுள்ளது – மாவை எம் பி

Posted by - March 16, 2017
வட மாகாணத்தில் பல தொழிற்சாலைகள் இயக்கபடவேண்டியுள்ளது. அதேபோன்று புதிய முதலீடுகளும் மேற்கொண்டு எமது இளைஞர் , யுவதிகளிற்கு வேலை வாய்ப்பையும்…

கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட மாட்டாது – அஜித் பீ பெரேரா

Posted by - March 16, 2017
இலங்கையில் எந்த தருணத்திலும் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் மீண்டும் உறுதிபட அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று…