கிழக்கை உலுக்கும் டெங்கு – 3 ஆயிரத்து 605 பேர் பாதிப்பு

Posted by - March 16, 2017
கிழக்கு மாகாணத்தில் இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதிக்குள் 3 ஆயிரத்து 605 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 15…

ராஜபக்சவினரின் கோட்டையில் மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கிய மைத்திரி!

Posted by - March 16, 2017
நாட்டில் பயிர் செய்கை மேற்கொள்ளப்படாத சகல காணிகளிலும் மீண்டும் பயிர் செய்கை உற்பத்திகளுக்காக பயன்படுத்த உரிய வினைத் திறனான வேலைத்திட்டம்…

ஐ.டி.என் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம்

Posted by - March 16, 2017
சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் (ITN) முன்னாள் தலைவர் அநுர சிறிவர்தன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க வாய்ப்பே இல்லை: மங்கள சமரவீர!

Posted by - March 16, 2017
நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புக்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கவாய்ப்பு இல்லை என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற…

கருணாவுடன் கை கோர்த்த கோத்தாபாய

Posted by - March 16, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளது. கூட்டமைப்பு சட்டவிரோதமானது என்றால் அப்போதே அதன்…

சர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறையினூடு மட்டுமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும்!

Posted by - March 16, 2017
ஐநா மனித உரிமை பேரவையின் 34 ம் அமர்வில்திரு.கஜேந்திரகுமார்பொன்னம்பலம் அவர்கள் (15/03/17) ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்

வௌிநாடு செல்லத் தயாராகும் நாமல் ராஜபக்ஷ

Posted by - March 16, 2017
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வௌிநாடு செல்ல, நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம்…

களுத்துறை தாக்குதல்: இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை

Posted by - March 16, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.