இலங்கைக்கு வந்த கோடிக்கணக்கான பணம் இல்லாது போயுள்ளது – மஹிந்த

Posted by - March 17, 2017
பாதுகாப்பு விடயத்தில் காணப்படும் முரண்பாடுகளை அரசாங்கம் தாமதமாக புரிந்துகொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிட்டம்புவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

அரச நிறுவனங்களில் பெண்களுக்கு மகப்பேறற்ற விடுமுறை

Posted by - March 17, 2017
இலங்கையில் அரசுபணிகளிலுள்ள பெண்கள் மகப்பேறின்மை தொடர்பான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுவதற்காக சலுகை விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி…

இலங்கைத் தமிழருக்காக 116 கோடி

Posted by - March 17, 2017
தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, அகதிகளின் நலனுக்காக 116 கோடி…

இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - March 17, 2017
பயிர் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு அமைய, இழப்பீட்டை உடனடியாக பெற்று தரும்படி கோரி வெல்லவாய நகரில்…

காணாமல் போனோரது உறவினர்களால் தொடர்ந்து போராட்டங்கள்

Posted by - March 17, 2017
காணாமல் போனோரது உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக இந்த…

டெங்கு நோய்க்கு பலியான இன்னுமொரு பிஞ்சு

Posted by - March 17, 2017
கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி…

பாக்கு நீரிணையில் பாதுகாப்புக்காக இரு இந்தியக் கப்பல்கள்

Posted by - March 17, 2017
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் எதிரொலியாக, பாதுகாப்பு பணிக்காக இந்திய கடலோர…

தாஜூடின் கொலையாளிகளை கைதுசெய்து, என்னை விடுவியுங்கள் – அனுர

Posted by - March 17, 2017
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க…

மாணவி மீது தாக்குதல்

Posted by - March 17, 2017
பெந்தோட்டை – வராஹென பிரதேசத்தினை சேர்ந்த உயர் தர மாணவி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள பெண் ஒருவர் மற்றும்…

கிழக்கு மாகாணத்தில் நான்காயிரம் பேருக்கு டெங்கு!

Posted by - March 17, 2017
கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்காயிரம் பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாகாண சமூக வைத்திய நிபுணர் செ.அருட்குமரன் தெரிவித்தார். அதில் கிண்ணியாவிலேயே…