இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

269 0

பயிர் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு அமைய, இழப்பீட்டை உடனடியாக பெற்று தரும்படி கோரி வெல்லவாய நகரில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தினால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.