நான்காவது தடவையாகவும் மனித வியாபாரம் இடம்பெறும் ஒரு நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.…
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று பதினெட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.138குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு…
அரசாங்கம் பாகுபாடின்றி தொழிற் கல்வியை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். எந்தவொரு நாடும் வளர்ச்சியடைந்தமைக்குக் காரணம்…
பொருளாதார செழிப்பை ஏற்படுத்திச் செல்லும் இலங்கைக்குள் உருவாகின்ற தொழில் வாய்ப்புக்களை தவறவிட வேண்டாம் என்று உலகின் அனைத்து முலீட்டாளர்களிடமும் நிதியமைச்சர்…
வடக்கில் குண்டுகளை அகற்றும் நபர்களினால் 132 வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர்…