வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை- 6 பேர் கைது

Posted by - March 18, 2017
அம்பாறை மற்றும் தமன பிரதேசங்களில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடித்துள்ள 6 பேர் வெல்லவாய காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது…

முதலாம் தரத்துக்கு மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக பணம் பெற்றுக்கொண்ட நபர் விளக்கமறியலில்

Posted by - March 18, 2017
கொட்டாஞ்சேனையில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் முதலாம் தரத்துக்கு மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக பணம் பெற்றுக்கொண்ட அதே பாடசாலையின் பழைய…

கொழும்பு கோட்டையில் போராட்டம்

Posted by - March 18, 2017
காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரம் முதலானவற்றுக்கு தீர்வு கோரி கொழும்பு கோட்டையில் போராட்டம் ஒன்று…

கார் பந்தய வீரர் அஷ்வின் சுந்தர் விபத்தில் மரணம்

Posted by - March 18, 2017
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் அஷ்வின் சுந்தர் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அஷ்வின் சுந்தரின்…

நெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை!

Posted by - March 18, 2017
சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.

அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நெருக்கடி நிலையில் ராஜபக்சர்கள்!

Posted by - March 18, 2017
ராஜபக்ச சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை ஊடாக மலேசியாவிற்கு போதைப் பொருள் கடத்த முயன்றவர் கைது

Posted by - March 18, 2017
இலங்கை ஊடாக மலேசியாவிற்கு கடத்தப்படவிருந்த ஒரு தொகை போதைப் பொருட்களுடன் மலேசிய தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் நூல் போர்க்குற்றத்தை நிரூபிக்கின்றது!

Posted by - March 18, 2017
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் ‘நந்திக்கடலுக்கான பாதை’ சிறிலங்காப் படைகளுக்கெதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில்…

காணாமல் போனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் – மங்கள!

Posted by - March 18, 2017
காணாமல்போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வட்டலையில் பாரவூர்தி குடை சாய்ந்ததில் ஒருவர் படுகாயம்

Posted by - March 18, 2017
கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவலை பகுதியில் பாரவூர்தியொன்று குடை சாய்ந்ததில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.