வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை- 6 பேர் கைது Posted by நிலையவள் - March 18, 2017 அம்பாறை மற்றும் தமன பிரதேசங்களில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடித்துள்ள 6 பேர் வெல்லவாய காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது…
முதலாம் தரத்துக்கு மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக பணம் பெற்றுக்கொண்ட நபர் விளக்கமறியலில் Posted by நிலையவள் - March 18, 2017 கொட்டாஞ்சேனையில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் முதலாம் தரத்துக்கு மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக பணம் பெற்றுக்கொண்ட அதே பாடசாலையின் பழைய…
கொழும்பு கோட்டையில் போராட்டம் Posted by நிலையவள் - March 18, 2017 காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரம் முதலானவற்றுக்கு தீர்வு கோரி கொழும்பு கோட்டையில் போராட்டம் ஒன்று…
கார் பந்தய வீரர் அஷ்வின் சுந்தர் விபத்தில் மரணம் Posted by தென்னவள் - March 18, 2017 தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் அஷ்வின் சுந்தர் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அஷ்வின் சுந்தரின்…
நெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை! Posted by தென்னவள் - March 18, 2017 சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.
அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நெருக்கடி நிலையில் ராஜபக்சர்கள்! Posted by தென்னவள் - March 18, 2017 ராஜபக்ச சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை ஊடாக மலேசியாவிற்கு போதைப் பொருள் கடத்த முயன்றவர் கைது Posted by தென்னவள் - March 18, 2017 இலங்கை ஊடாக மலேசியாவிற்கு கடத்தப்படவிருந்த ஒரு தொகை போதைப் பொருட்களுடன் மலேசிய தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் நூல் போர்க்குற்றத்தை நிரூபிக்கின்றது! Posted by தென்னவள் - March 18, 2017 சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் ‘நந்திக்கடலுக்கான பாதை’ சிறிலங்காப் படைகளுக்கெதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில்…
காணாமல் போனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் – மங்கள! Posted by தென்னவள் - March 18, 2017 காணாமல்போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வட்டலையில் பாரவூர்தி குடை சாய்ந்ததில் ஒருவர் படுகாயம் Posted by தென்னவள் - March 18, 2017 கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவலை பகுதியில் பாரவூர்தியொன்று குடை சாய்ந்ததில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.