விமல் வீரவன்ஸவின் மனு நிராகரிக்கப்பட்டது

Posted by - March 22, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தாக்கல் செய்த சீராய்வு பிணை மனு கொழும்பு மேல்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற…

கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு : தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர்

Posted by - March 22, 2017
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட…

தமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவினரை அனுப்ப வேண்டும் – ராமதாஸ்

Posted by - March 22, 2017
கடற்தொழிலுக்காக செல்லும் தமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவினரை அனுப்ப வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோரியுள்ளது. அந்த…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் ஏப்ரல் 6 முதல் வழமைக்குத் திரும்பும்

Posted by - March 22, 2017
திருத்தப்பணிகள் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் வழமைக்குத்…

ரஷ்ய பிரஜைகள் கைது

Posted by - March 22, 2017
மாத்தறை – வெலிகம – மிரிஸ்ஸ பிரதேசத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டு இன்றி தங்கியிருந்த இரண்டு ரஷ்ய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஜெனீவா பிரேரணை – நாடாளுமன்றில் வாதம்

Posted by - March 22, 2017
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த பிரேரணையை முன்னிட்டு, மகிந்த தரப்பு…

கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் இரண்டொரு தினத்தில் பதில் – நாடாளுமன்றில் தெரிவித்தார் சுவாமிநாதன்

Posted by - March 22, 2017
கேப்பாபுலவு காணி விடயத்தில் எதிர்வரும் இரண்டொரு தினங்களில் உரிய பதில் கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு – கேப்பாபுலவில்…

இனப்படுகொலை செய்த இலங்கையை தண்டிக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - March 22, 2017
போர்க்குற்ற விசாரணையை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை எதிர்த்து மனித…

அமெரிக்காவுக்கு விமானத்தில் வரும் பயணிகளுக்கு மேலும் கட்டுப்பாடு

Posted by - March 22, 2017
மத்திய கிழக்கு மற்றும் 8 வட ஆபிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு விமானம் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு வில்லைகள் (டெப்),…

சென்னை மண்டலங்களில் அவல நிலையில் அம்மா உணவகம்

Posted by - March 22, 2017
சென்னை நகரில் ஏழை-எளிய மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள், குறைந்த செலவில் உணவு உண்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை…