ரஷ்ய பிரஜைகள் கைது

250 0

மாத்தறை – வெலிகம – மிரிஸ்ஸ பிரதேசத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டு இன்றி தங்கியிருந்த இரண்டு ரஷ்ய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பச்சை குத்தும் செயற்பாட்டில் ஈடுபட்ட இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.