வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை(காணொளி)

Posted by - March 22, 2017
வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் கிழக்கு மாகாணசபை எதுவித நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில்பெரும் விரகத்தியளிப்பதாக உள்ளதாக சர்வமத ஒன்றியத்தின்…

புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு(காணொளி)

Posted by - March 22, 2017
புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் நேற்று வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்து. புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் நேற்று பகல் சுமார் இரண்டு…

தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை-சாள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

Posted by - March 22, 2017
தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை…

இலங்கை தொடர்பான அறிக்கை – மனித உரிமைகள் ஆணையாளர் இன்று முன்வைக்கிறார்.

Posted by - March 22, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தூதுக்குழுக்கு தலைமை ஏற்க வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஸ டி…

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட 25 இந்தியர்கள் கைது

Posted by - March 22, 2017
சுற்றுலா விசா மூலம் இலங்கை வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 25 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின்…

100ரூபா கையூட்டல் பெற்ற இரண்டு காவல்துறையினர் கைது

Posted by - March 22, 2017
கட்டட பொருட்கள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றின் சாரதியிடம் இருந்து 100 ரூபாய் கையூட்டல் பெற்றுக்கொண்;ட காவல்துறை அதிகாரிக ஒருவரும்…

மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியவர் திடீர் மரணம்

Posted by - March 22, 2017
உடற்தகுதி சோதனையில் பங்குகொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றிய காவல்துறை அலுவலர் ஒருவர் திடீரென மரணித்துள்ளார்.…

ஜடேஜா, புஜாரா முன்னிலை – அஸ்வின், கோஹ்லி பின்னடைவு

Posted by - March 22, 2017
சர்வதேச கிரிக்கட் பேரவையின் புதிய டெஸ்ட் கிரிக்கட் தரவரிசைப் பட்டியலின் படி, பந்துவீச்சாளர்களில் இந்திய கிரிக்கட் அணியின் ரவீந்திர ஜடேஜா…

அயோத்தி பிணக்கு – பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted by - March 22, 2017
இந்தியாவின் அயோத்தியை மையப்படுத்தி இடம்பெறும் இந்து – முஸ்லிம் பிணக்கிற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு இந்திய உயர் நீதிமன்றம்…

தமிழக மீனவர்களின் படகுகளை விடுக்க நடவடிக்கை – சுஷ்மா

Posted by - March 22, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக, இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,…