ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என வவுனியாவில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - March 22, 2017
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.…

காட்டுயானை தாக்கி நபரொருவர் பலி

Posted by - March 22, 2017
கலென்பிந்துனு வெவ – யகல்ல உல்பத்ஹார பிரதேசத்தில் காட்டுயானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை உயிரிழந்தவர் வீட்டின் அருகில்…

கொழும்பும், கொழும்பையண்டிய பெண்கள் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு!

Posted by - March 22, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைக்கு இன்று முதல் சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் வீதி லோடஸ் சுற்றுவட்டத்தில் மூடப்பட்டுள்ளது

Posted by - March 22, 2017
பல்கலைக்கழக மாணவ பிக்குகளின் எதிர்ப்பு பேரணி காரணமாக காலி முகத்திடல் வீதி லோடஸ் சுற்றுவட்டத்தில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு

Posted by - March 22, 2017
மாலபே தனியார் மருத்துவமனையின் பிரதான நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்ன மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள்…

நிலையான அபிவிருத்தி பேரவை அமைக்க நடவடிக்கை –ரணில்

Posted by - March 22, 2017
நிலையான அபிவிருத்தி பேரவையை அமைப்பதற்கான சட்டமூலத்தை இலங்கை தயாரித்திருப்பதாக  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிலையான அபிவிருத்தி; இலக்குகளை அடைவது தொடர்பான…

551 பேர் கோத்தபாயவின் கொலைப்படையினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் – மனோ

Posted by - March 22, 2017
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் 551 பேர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க…

மகிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் திடீர் மரணம், தலைமையகம் விளக்கம்!

Posted by - March 22, 2017
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய காவல்துறை உறுப்பினர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமை தொடர்பாக காவல்துறை…

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டுக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல்

Posted by - March 22, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதப் பங்குகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கும், அதனையொட்டியதாக கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கும் சீன நிறுவனத்துடன்…

டெங்கை கட்டுப்படுத்துவதில் பிரதேச சபை ஊழியர்களின் உழைப்பு மகத்தானது

Posted by - March 22, 2017
டெங்கை கட்டுப்படுத்துவதில் பிரதேச சபை ஊழியர்களின்  உழைப்பு மகத்தானது சுகாதார சேவைகள பிரதிப் பணிப்பாளர் கார்த்திகேயன். கிளிநொச்சியில் டெங்கு நோயை…