உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய

Posted by - March 23, 2017
உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டத்தில் உள்ள தொழில்நுட்ப பிழைகளை நாடாளுமன்றத்தில் திருத்தும் வரை அந்த தேர்தல் வாக்களிப்பை மேற்கொள்ள முடியாது என…

ஊழல் மோசடி ஒழிப்பு விடயத்தில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

Posted by - March 23, 2017
ஊழல் மோசடி ஒழிப்பு விடயத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும், தாம் எதிர்கட்சி என்ற போதிலும் முழு ஆதரவையும் வழங்கவிருப்பதாக…

பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வானை வீடு மற்றும் காணி தொடர்பான தீர்ப்பு இன்று

Posted by - March 23, 2017
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக கருதப்படும் மல்வானையிலுள்ள வீடு மற்றும் காணி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. இந்த…

சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ;மேலும் பல உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்

Posted by - March 23, 2017
பாதாள உலகக் குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பண்டி என்று…

தமிழக பிரச்சனைகள் குறித்து ஐ.நா-அவையில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உரை

Posted by - March 22, 2017
* தமிழக மீனவர் படுகொலை * கர்நாடகாவில் தமிழர் மீதான இனவெறி தாக்குதல் * காவேரி நீர் உரிமை மறுத்தல்…

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு, அவசரமாக அழைத்துச்செல்லப்பட்டார் தெரேசா மே!

Posted by - March 22, 2017
லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை “இப்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக” கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு அல் ஹூசைன் கோரிக்கை

Posted by - March 22, 2017
2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட்…

மொஸ்கோ சென்றடைந்தார் ஜனாதிபதி

Posted by - March 22, 2017
ரஸ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவின் மொஸ்கோ வானுர்தித் தளத்தை சென்றடைந்தார். இதன்போது அந்த…

சிறைக்குள் விமல் வீரவன்ச உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - March 22, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையினுள் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.…

இலங்கையின் இராணுவத்தின் புதிய பாதுகாப்பு தலைமையதிகாரியாக மகேஸ் சேனாநாயக்க நியமனம்

Posted by - March 22, 2017
இலங்கையின் இராணுவத்தின் புதிய பாதுகாப்பு தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனை…