புதிய வாக்காளர்களின் பதிவுகள் ஐம்பது சதவீதத்தினால் வீழ்ச்சி

Posted by - March 26, 2017
புதிய வாக்காளர்களின் பதிவுகள் ஐம்பது சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

வடக்கில் 917 கிராம சேவகர்கள் பிரிவு உள்ள நிலையில் 671 கிராம சேவகர்கள் மட்டுமே பணியில்

Posted by - March 26, 2017
வடக்கில் மொத்தம் 917 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள நிலையில்  தற்போது 671 கிராம சேவகர்களே பணியில் உள்ளதனால் 246…

யாழில் வாள்வெட்டுடன் தொடர்புபட்டு கைதுசெய்தவரின் கைதொலைபேசியை கோரும் பெண்

Posted by - March 26, 2017
 யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்து கொண்டு வரப்பட்ட தனஞ்செயனின் கைத் தொலைபேசியை…

மன்னார் முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனைக்கு ஐனாதிபதியுடன் பேசி தீர்வு பெற்று தரப்படும் – சாள்ஸ் எம் பி

Posted by - March 26, 2017
மன்னார் முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனையும் ஜனாதிபதியின் சந்திப்பின்போது உரையாடி தீர்வு பெற்றுத்தருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்…

மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு ஓர் செய்தி!

Posted by - March 26, 2017
கொழும்பு நகரை அழகுப்படுத்துதல் செயல் திட்டதின் கீழ் வீதிகளின் அருகாமையில் உள்ள மாடுகளை பிடித்து எம்பிலிப்பிடிய பிரதேசத்தில் உள்ள கால்நடைகள்…

கிளிநொச்சியில் நாளை மாபெரும் நிலமீட்பு பேரணி

Posted by - March 26, 2017
கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களங்களில் நிலைகொண்டுள்ள படையினரை வெளியேற்றுமாறு கோரி மாவட்ட விவசாயிகளினால் நாளைய தினம் வட்டக்கச்சிப் பண்ணையில் இருந்து…

இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Posted by - March 26, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் 2 படகினில் ஊடுருவிய இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு…

சட்டவிரோத வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பிலானக குற்றச்சாட்டில் 7 பேர் கைது

Posted by - March 26, 2017
சட்டவிரோத வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பிலானக குற்றச்சாட்டில் 7 பேரை காவற்துறை கைது செய்துள்ளது. பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு…

தாய்க்கு எய்ட்ஸ் நோய் தொற்று என்ற காரணத்தினால் மகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!

Posted by - March 26, 2017
கல்வி என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானதாக உள்ள நிலையில் அதனை யாராலும் எந்தவொரு மாணவருக்கும் கிடைக்கவிடாது தடுக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேமுல்ல…

இன்று அதிகாலை துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி நபர் ஒருவர் மருத்துவமனையில்

Posted by - March 26, 2017
ஹப்புத்தளை – வெலியத்தென்ன பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் ஏற்பட்டுள்ள…