குவைட்டில் குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறி இலங்கையர் ஒருவர் கைது

Posted by - March 31, 2017
குவைட்டில் குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறி இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்தானந்தவுக்கு வௌிநாடு செல்ல அனுமதி

Posted by - March 31, 2017
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த…

இலங்கை மந்திரவாதி குவைட்டில் கைது

Posted by - March 31, 2017
குவைட்டில் குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறி இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மந்திர செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குறித்த…

மஹிந்தாநந்த அளுத்கமகேவுக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி

Posted by - March 31, 2017
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகேவுக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் கைது

Posted by - March 31, 2017
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 8 பேரை கடற்படையினர் நேற்றைய தினம்…

கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகளை அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை – நசீர்

Posted by - March 31, 2017
எந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகளை அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ…

நாற்பதாவது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

Posted by - March 31, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை  நாற்பதாவது   நாளாக…

மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

Posted by - March 31, 2017
இன்ப்ளுவென்சா ஏ.எச்.வன்.என்.வன் காய்ச்சலுக்கு இணையாக நாடு பூராகவும் மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

ஜெனீவாவில் ஏழு அறிக்கைகள் முன்வைக்கப்படவில்லை – ஜீ.எல்.பீரிஷ்

Posted by - March 31, 2017
இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று, சர்வதேச போர்க்குற்றங்கள் குறித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிக்கைகள் ஏழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மகிந்த…

உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து; இளைஞர் ஒருவர் பலி

Posted by - March 31, 2017
ஐ.டி.எச் – ராஜகிரிய வீதி – கொதடுவ மொரவிடிய பிரதேசத்தில் உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர்…