மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது Posted by கவிரதன் - April 1, 2017 கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் வைத்து கைது செய்ப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 4 கிலோகிராம் கேரள…
சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த சீனா- இந்தியா இடையே நடக்கும் யுத்தம் Posted by தென்னவள் - April 1, 2017 சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவது தொடர்பில் சீனா , இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா…
கற்கும்போதே தொழிற்கல்வியை மேம்படுத்த வேண்டும் Posted by தென்னவள் - April 1, 2017 மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் என்பன எமது அமைச்சின் கடமை என கல்வி…
களுத்துறை சம்பவம்; சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் Posted by தென்னவள் - April 1, 2017 களுத்துறை பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேனை மறைத்து வைத்து உதவி வழங்கிய குற்றச்சாட்டி…
பூண்டுலோயா விபத்து – 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி Posted by தென்னவள் - April 1, 2017 பூண்டுலோயா – டன்சினன் பகுதியில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காமடைந்துள்ளனர்.
சய்டம் குறித்த இறுதித் தீர்மானம் வரும் திங்கட்கிழமை Posted by தென்னவள் - April 1, 2017 சய்டம் தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட இருந்த எதிர்ப்பு நடவடிக்கை சம்பந்தமான இறுதித் தீர்மானம்…
தேர்தலை நடத்துவதில் அதிகாரிகள் அக்கறையில்லை Posted by தென்னவள் - April 1, 2017 உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடத்த வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லை என்று எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் முன்னாள்…
சட்டவிரோதமாக பாகிஸ்தானில் வசித்த 2 இந்தியர்கள் கைது Posted by தென்னவள் - April 1, 2017 பாகிஸ்தானில் சட்டவிரோதமாக வசித்து வந்த இரண்டு இந்தியர்களை, அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.
தரையிறங்கும்போது விமானத்தில் உயிரிழந்த துணை விமானி Posted by தென்னவள் - April 1, 2017 அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கிய துணை விமானி பயணத்தின்போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வீடன் தேர்தலை அச்சுறுத்தும் வெளிநாட்டு சக்திகள்: பிரதமர் பகீர் தகவல் Posted by தென்னவள் - April 1, 2017 ஸ்வீடனில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிட முயற்சிக்கலாம் என்றும் இது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும்…