மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - April 1, 2017
கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் வைத்து கைது செய்ப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 4 கிலோகிராம் கேரள…

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த சீனா- இந்தியா இடையே நடக்கும் யுத்தம்

Posted by - April 1, 2017
சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவது தொடர்பில் சீனா , இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  சிறிலங்கா…

கற்கும்போதே தொழிற்கல்வியை மேம்படுத்த வேண்டும்

Posted by - April 1, 2017
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் என்பன எமது அமைச்சின் கடமை என கல்வி…

களுத்துறை சம்பவம்; சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில்

Posted by - April 1, 2017
களுத்துறை பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேனை மறைத்து வைத்து உதவி வழங்கிய குற்றச்சாட்டி…

சய்டம் குறித்த இறுதித் தீர்மானம் வரும் திங்கட்கிழமை

Posted by - April 1, 2017
சய்டம் தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட இருந்த எதிர்ப்பு நடவடிக்கை சம்பந்தமான இறுதித் தீர்மானம்…

தேர்தலை நடத்துவதில் அதிகாரிகள் அக்கறையில்லை

Posted by - April 1, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடத்த வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லை என்று எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் முன்னாள்…

தரையிறங்கும்போது விமானத்தில் உயிரிழந்த துணை விமானி

Posted by - April 1, 2017
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கிய துணை விமானி பயணத்தின்போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வீடன் தேர்தலை அச்சுறுத்தும் வெளிநாட்டு சக்திகள்: பிரதமர் பகீர் தகவல்

Posted by - April 1, 2017
ஸ்வீடனில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிட முயற்சிக்கலாம் என்றும் இது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும்…