சமஷ்டி முறையை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை!- மைத்திரிபால சிறிசேன

Posted by - April 2, 2017
சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றக் கூடிய வகையிலான அரசியலமைப்புத் திருத்த யோசனை…

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களிடம் அறவிடப்படும் தண்டப் பணம் 25,000 ரூபா

Posted by - April 2, 2017
இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல் அதிகரித்தே வண்ணமே இருக்கின்றது. இந்த நிலையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களிடம் அறவிடப்படும் தண்டப் பணம்…

கட்டடக் கலையானது தன்னை ஓர் அப்பாவிக் கலையாக பிரகடனப்படுத்தி விட முடியாது

Posted by - April 2, 2017
பெப்ரவரி 12ஆந் திகதி யாழ் தினக்குரலில் ஒரு விளம்பரம் வந்திருந்தது.  அது பொதுமக்களுக்கான ஒர் அறிவித்தல். அது பின்வருமாறு தொடங்குகிறது. 

சவேந்திர சில்வாவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டம் கண்டனம்

Posted by - April 2, 2017
இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு புதிய  பதவி வழங்கப்பட்டமை தொடர்பில்   சர்வதேச…

ஜெனீவாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை

Posted by - April 2, 2017
ஜெனீவாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில், ஜெனீவாவில் நடைபெற்ற மனித…

உயர்கல்வி அமைச்சராக எஸ் பி திஸாநாயக்க நியமிக்கப்படுவார்?

Posted by - April 2, 2017
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது எஸ்.பி திஸாநாயக்க உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார் ராஜித!

Posted by - April 2, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்ட ஸ்தலத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின உட்பட…

உதவி ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு

Posted by - April 2, 2017
உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் கலாசாலையில் இணைவதற்கான விண்ணப்பத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் ஏற்பட்டிருந்த இழுபறி நிலைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை…

கிளிநொச்சியில் தேசிய நுளப்பு ஒழிப்பு வார பணிகள்

Posted by - April 2, 2017
கிளிநொச்சி தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஜந்தாம் நாளான இன்று…