கட்டுநாயக்க விமான நிலைய பணிகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும் Posted by தென்னவள் - April 5, 2017 கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமை நிலைக்குத் திரும்பும் என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர்…
எல்லை நிர்ணய அறிக்கை தமிழிலும் வழங்கப்பட வேண்டும் Posted by தென்னவள் - April 5, 2017 உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மும் மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள்…
மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை Posted by தென்னவள் - April 5, 2017 பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, ஒருவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மாத்தறை…
இலங்கை மீனவர்கள் ஏழ்வர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் Posted by தென்னவள் - April 5, 2017 இலங்கை மீனவர்கள் ஏழ்வர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை தாக்குதல்: மற்றுமொருவர் கைது Posted by தென்னவள் - April 5, 2017 களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வில்பத்து விவகாரம்: முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை சந்திப்பு Posted by நிலையவள் - April 5, 2017 வில்பத்து வர்த்தமானி விவகாரம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடான சந்திப்பொன்றை தேசிய ஷூரா சபை இன்று மாலை 5 மணிக்கு…
உலோக தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 நபர்கள் கைது Posted by நிலையவள் - April 5, 2017 பெறுமதி மிக்க உலோக தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 சந்தேக நபர்கள் தலாத்துஒய கடற்படை புலனாய்வு…
வடமராச்சியில் பெண் ஒருவர். பொலீசாரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது இதுவரை மருத்துவசான்றிதல் சமர்ப்பிக்கப்படவில்லை Posted by நிலையவள் - April 5, 2017 வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஓர் கர்ப்பிணிப் பெண்ணை பொலிசார் காலால் உதைத்தார் என்பதற்கு இதுவரை மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை. என…
புலமைப்பரிசில் பரீட்சை திகதியை மாற்றுங்கள்- வீணாகானகுரூபீடம் கோரிக்கை Posted by நிலையவள் - April 5, 2017 2017 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய தேர் உற்சவத்திலன்று நடைபெற திகதியிடப்பட்டமைப்பு…
வில்பத்து விவகாரம்: ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம் – ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை Posted by நிலையவள் - April 5, 2017 வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க…