வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

Posted by - April 5, 2017
முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள், அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாகவே,

எதிர்கால போராட்டங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் : கஜேந்திரகுமார்

Posted by - April 5, 2017
பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் குறித்து பாராமுகமாக செயற்படும் அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் போராட்ட வடிவத்தை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

பிரமேதாச வழங்கிய 1000 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு கிழக்கிற்கு செல்லுமாறு தலைவர் பணித்தார்

Posted by - April 5, 2017
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா  தெரிவித்துள்ளார்.

நாயாறு விடயத்தில் காவல்துறையினர் பக்கச்சார்பாகச் செயற்படுகின்றனர் – சாந்தி சிறிஸ்கந்தராஜா!

Posted by - April 5, 2017
முல்லைத்தீவு மாவட்டம் நாயாறுப் பகுதியில் உள்ள உள்ளூர் மீனவர்கள் தமது படகுதுறைப் பகுதியில் அமைத்த கொட்டகையினை அகற்றுமாறு பொலிசார் அச்சுறுத்துகின்றமை…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 353 விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள்

Posted by - April 5, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 353 விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்

Posted by - April 5, 2017
விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நால்வருக்கான தண்டனையை…

கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்- சாளில்செட்டி (காணொளி)

Posted by - April 5, 2017
  ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற…

சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தனர்(காணொளி)

Posted by - April 5, 2017
சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தனர். மூன்றுநாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்பு…

நல்லட்சியில் தொடரும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுக்க மக்கள் முன்வர வேண்டும்- அர்ஜுன ரணதுங்க(காணொளி)

Posted by - April 5, 2017
  நல்லாட்சி அரசிலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக கப்பல்துறை மற்றும் துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

மைத்திரியை ஜனாதிபதியாக்கிவர்கள் நாங்களே! இந்த ஆட்சியை பாதுகாக்கவும் எங்களுக்குத் தெரியும்! – முஜீபுர் றஹ்மான்

Posted by - April 5, 2017
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய பெருமை எங்களுக்குரியதே. இன்று ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மைத்திரியை தங்களது ஜனாதிபதி என்று சொல்லிக்கொண்டு ஐ.தே.கட்சியையும் அதன் தலைவர்…