அதிவேக வீதியில் விஷேட போக்குவரத்து முறை Posted by தென்னவள் - April 8, 2017 வருகின்ற புத்தாண்டு சமயத்தில் அதிவேக வீதிகளில் விஷேட போக்குவரத்து முறையொன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும்…
ஹட்டன் இபோச பஸ் நிலையத்தில் சடலம்; ஒருவர் கைது Posted by தென்னவள் - April 8, 2017 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று காலை மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின்…
வடக்கில் ஒரு தொகுதி காணி விடுவிப்பு; மக்கள் மீள்குடியே வேண்டும் Posted by தென்னவள் - April 8, 2017 வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு…
இன்று பொருட்களின் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளது! Posted by தென்னவள் - April 8, 2017 இன்று பொருட்களின் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார்.
அநுராதபுரத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு Posted by தென்னவள் - April 8, 2017 அநுராதபுரம் விஹாரகலன்சிய பிரதேசத்தில் இருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அர்ஜுன மகேந்திரனுக்கு எச்சரிக்கை! Posted by தென்னவள் - April 8, 2017 திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் பிரசன்னமாகியிருந்த முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன…
தமிழ் மக்களிடமிருந்து கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்கு அரசு சதித்திட்டம்! Posted by தென்னவள் - April 8, 2017 தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை அரசு முன்னெடுத்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி…
மே முதலாம் திகதி : அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு Posted by தென்னவள் - April 8, 2017 அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக மே முதலாம் திகதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு கட்டணம்…
நீர்கொழும்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலி Posted by தென்னவள் - April 8, 2017 நீர்கொழும்பு கிம்புலபிட்டியவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்துவது எப்படி? Posted by தென்னவள் - April 8, 2017 இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தில், ஐ.நா. தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கால அட்டவணையைத்…