அதிவேக வீதியில் விஷேட போக்குவரத்து முறை

Posted by - April 8, 2017
வருகின்ற புத்தாண்டு சமயத்தில் அதிவேக வீதிகளில் விஷேட போக்குவரத்து முறையொன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும்…

ஹட்டன் இபோச பஸ் நிலையத்தில் சடலம்; ஒருவர் கைது

Posted by - April 8, 2017
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று காலை மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின்…

வடக்கில் ஒரு தொகுதி காணி விடுவிப்பு; மக்கள் மீள்குடியே வேண்டும்

Posted by - April 8, 2017
வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு…

அநுராதபுரத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு

Posted by - April 8, 2017
அநுராதபுரம் விஹாரகலன்சிய பிரதேசத்தில் இருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அர்ஜுன மகேந்திரனுக்கு எச்சரிக்கை!

Posted by - April 8, 2017
திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் பிரசன்னமாகியிருந்த முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன…

தமிழ் மக்களிடமிருந்து கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்கு அரசு சதித்திட்டம்!

Posted by - April 8, 2017
தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை அரசு முன்னெடுத்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி…

மே முதலாம் திகதி : அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு

Posted by - April 8, 2017
அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக மே முதலாம் திகதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு கட்டணம்…

நீர்கொழும்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலி

Posted by - April 8, 2017
நீர்கொழும்பு கிம்புலபிட்டியவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்துவது எப்படி?

Posted by - April 8, 2017
இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தில், ஐ.நா. தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கால அட்டவணையைத்…