வறட்சியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு மீண்டும் இந்தியா உதவி

Posted by - April 10, 2017
இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியா நிவாரணங்களை அனுப்பி வைத்துள்ளது.

வவுனியாவில் கடும் காற்றுடன் மழை – 29 குடியிருப்புகள் பாதிப்பு

Posted by - April 10, 2017
வவுனியா – அண்ணாநகர் மற்றும் காக்கை சின்னக்குளம் பிரதேசங்களில் நேற்று பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 29…

மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் : வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இரத்து!

Posted by - April 10, 2017
மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் அணியும் போது 10 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தற்காலிகமாக…

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – 4 தீவிரவாதிகள் பலி

Posted by - April 10, 2017
சிரியாவில் பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 4…

குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

Posted by - April 10, 2017
குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்கள் 18 பேரை கைது செய்தனர். அவர்களுடைய 3 படகுகளையும் பறிமுதல்…

வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து எகிப்தில் அவசர நிலை பிரகடனம்

Posted by - April 10, 2017
எகிப்து தலைநகரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

புகைத்தலால் வருடாந்தல் – 25 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு

Posted by - April 10, 2017
புகைத்தலால் வருடாந்தம் 25 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன இதனை தெரிவித்துள்ளார். புகைப்பவர்களின் எண்ணிக்கையை…

பணப்பட்டுவாடா காரணமாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து!

Posted by - April 10, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது.