காவற்துறை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தாயும், மகனும் காயம்

Posted by - April 12, 2017
அம்பாறை – சமகிபுர பிரதேசத்தில் காவற்துறை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தாய் மற்றும் மகனுக்கும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில்…

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுப்பதாக சம்பந்தன் மீது குற்றச்சாட்டு

Posted by - April 12, 2017
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுத்து அரசாங்கத்தை பாதுகாக்கும் முயற்சியில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே ஒன்றிணைந்த எதிர் கட்சியினை உருவாக்கியது – சமிந்த

Posted by - April 12, 2017
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே ஒன்றிணைந்த எதிர் கட்சியினை உருவாக்கியதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த…

வீடொன்று தீப்பிடித்து பெண்ணொருவர் பலி!

Posted by - April 12, 2017
தெனியாய – ஹென்ரட் பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீப்பிடித்ததில் அங்கு இருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் குறித்த வீட்டில்…

பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது

Posted by - April 12, 2017
கம்பஹா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பான் முயற்சியாளர்களின் பொறுப்பு

Posted by - April 12, 2017
தெற்கு ஆசியா மற்றும் வங்காளவிரிகுடா வலய நாடுகளில் அதிகரிக்கும் சனப் பெருக்கத்தை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பானின்…

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் கரை எழில் நூல் வெளியீடு

Posted by - April 12, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில் கரை எழில் எனும் நூலும் வெளியிடப்பட்டு வருவது…

தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தி மருத்துவமனையில்

Posted by - April 12, 2017
ஹிக்கடுவை பிரதேசத்தில் தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தியதன்  காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 42 வயதான குறித்த தந்தை…

விவசாய அமைச்சுக்கு எதிராக செயற்படபோவதாக விவசாயிகள் எச்சரிக்கை

Posted by - April 12, 2017
விவசாயிகள் கடந்த போகத்தின் போது எதிர்கொண்ட பாரிய இழப்பீட்டு தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர்…