பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுத்து அரசாங்கத்தை பாதுகாக்கும் முயற்சியில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…
தெனியாய – ஹென்ரட் பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீப்பிடித்ததில் அங்கு இருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் குறித்த வீட்டில்…
ஹிக்கடுவை பிரதேசத்தில் தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தியதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 42 வயதான குறித்த தந்தை…